For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
புவனேஸ்வரியின் ஆட்டம் சின்ன சின்ன ரோல்களில் தலையையும், மேனியையும் காட்டி வந்த புவனேஸ்வரிமுதல் முறையாக ஒரு குத்துப் பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்டுள்ளார்.ரொம்ப நாளாக குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கல்யாணி, பூர்ணிதா என்றபெயர் மாற்றத்துடன் இப்போது ஹீரோயினாக அட்டகாசம் செய்ய ஆரம்பித்துள்ளார்.அவர் நடிக்க 3 படங்கள் உருவாகி வருகின்றன. அதில் ஒன்றுதான் மறந்தேன் மெய்மறந்தேன்.புதுமுகம் யோஹாவுடன், இதில் கல்யாணி ஜோடி சேர்ந்துள்ளார். படம் மெதுவாகவளர்ந்து வருகிறது. படத்தில் முக்கியமான அம்சமாக ஒரு அசத்தல் குத்துப் பாட்டைகோர்த்து விட்டுள்ளார்களாம்.இந்தப் பாட்டுக்கு யாரை ஆட வைக்கலாம் என ரொம்ப யோசித்துள்ளார்கள்.இதுவரை இல்லாத அளவுக்கு புதுமையாக இந்தப் பாட்டை படம் புடிக்கலாம் எனயோசித்தவர்களுக்கு புவனேஸ்வரியின் முகம் ஞாபகத்திற்கு வந்துள்ளது. டிவி தொடர்களில் நடித்துக் கொண்டிருந்தபோது, விபச்சார வழக்கில் சிக்கி பின்னர்மீண்டு சினிமா பக்கம் தலை காட்டி, சின்னச் சின்ன கேரக்டர்களில் நடித்துக்கொண்டிருக்கும் புவனேஸ்வரி இந்த குத்துப் பாட்டை தயக்கமின்றி ஏற்றுக்கொண்டாராம். புவனேஸ்வரியும், யோகாவும் இந்தப் பாட்டுக்கு செம ஆட்டம் போட்டுள்ளார்களாம்.இந்தப் பாட்டுக்குப் பிறகு புவனேஸ்வரிக்கு நிறைய குத்துப் பாட்டு வாய்ப்பு வரும்பாருங்கள் என்று நமது குமட்டில் செல்லமாக குத்தி நம்பிக்கையாக கூறுகிறார்இயக்குனர் சிவராமன். சரி படத்தோட கதை என்னவோ? எல்லோருக்கும் காதலில் பிரச்சினை வரும். ஆனால்நமது ஹீரோ, ஹீரோயினுக்கு பிரச்சினையில்தான் காதலே உதிக்கிறது. இதுதான் கதை,இதைத்தான் படமாக எடுக்கிறோம் என்று சுருக்கமாக சொல்லி முடித்தார். இந்தப் படத்துக்குப் பிறகு குத்தீஸ்வரி ஆவாரா புவனேஸ்வரி?
Specials
-Staff
By Staff
|
ரொம்ப நாளாக குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கல்யாணி, பூர்ணிதா என்றபெயர் மாற்றத்துடன் இப்போது ஹீரோயினாக அட்டகாசம் செய்ய ஆரம்பித்துள்ளார்.அவர் நடிக்க 3 படங்கள் உருவாகி வருகின்றன. அதில் ஒன்றுதான் மறந்தேன் மெய்மறந்தேன்.
புதுமுகம் யோஹாவுடன், இதில் கல்யாணி ஜோடி சேர்ந்துள்ளார். படம் மெதுவாகவளர்ந்து வருகிறது. படத்தில் முக்கியமான அம்சமாக ஒரு அசத்தல் குத்துப் பாட்டைகோர்த்து விட்டுள்ளார்களாம்.
இந்தப் பாட்டுக்கு யாரை ஆட வைக்கலாம் என ரொம்ப யோசித்துள்ளார்கள்.இதுவரை இல்லாத அளவுக்கு புதுமையாக இந்தப் பாட்டை படம் புடிக்கலாம் எனயோசித்தவர்களுக்கு புவனேஸ்வரியின் முகம் ஞாபகத்திற்கு வந்துள்ளது.
டிவி தொடர்களில் நடித்துக் கொண்டிருந்தபோது, விபச்சார வழக்கில் சிக்கி பின்னர்மீண்டு சினிமா பக்கம் தலை காட்டி, சின்னச் சின்ன கேரக்டர்களில் நடித்துக்கொண்டிருக்கும் புவனேஸ்வரி இந்த குத்துப் பாட்டை தயக்கமின்றி ஏற்றுக்கொண்டாராம்.
புவனேஸ்வரியும், யோகாவும் இந்தப் பாட்டுக்கு செம ஆட்டம் போட்டுள்ளார்களாம்.
இந்தப் பாட்டுக்குப் பிறகு புவனேஸ்வரிக்கு நிறைய குத்துப் பாட்டு வாய்ப்பு வரும்பாருங்கள் என்று நமது குமட்டில் செல்லமாக குத்தி நம்பிக்கையாக கூறுகிறார்இயக்குனர் சிவராமன்.
சரி படத்தோட கதை என்னவோ? எல்லோருக்கும் காதலில் பிரச்சினை வரும். ஆனால்நமது ஹீரோ, ஹீரோயினுக்கு பிரச்சினையில்தான் காதலே உதிக்கிறது. இதுதான் கதை,இதைத்தான் படமாக எடுக்கிறோம் என்று சுருக்கமாக சொல்லி முடித்தார்.
இந்தப் படத்துக்குப் பிறகு குத்தீஸ்வரி ஆவாரா புவனேஸ்வரி?
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: bhuvaneswari does single number
Story first published: Thursday, February 5, 2004, 16:50 [IST]
Other articles published on Feb 5, 2004