Don't Miss!
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய வழக்கு: இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தாகம் தீர்க்காத சினிமா - வைரமுத்து
எனது இலக்கிய தாகத்தை சினிமா தீர்க்கவில்லை. அடுத்த நூற்றாண்டிலும் நான் அறியப்பட வேண்டும் என்பதற்காகத்தான் கள்ளிக்காட்டு இதிகாசத்தையும், கருவாச்சி காவியத்தையும் படைத்தேன் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
திருப்பூர் வெற்றித் தமிழர் பேரவை சார்பில் கவிஞர் வைரமுத்துவின் பிறந்த நாள் கவிஞர் தினமாக கொண்டாடப்பட்டது.இதில் கவிஞர் தமிழச்சிக்கு வைரமுத்து விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வைரமுத்து பேசுகையில் தமிழ் சினிமா தனது இலக்கிய தாகத்தைத் தீர்த்து வைக்கவில்லை என்ற தனது மன ஆதங்கத்தை வெளிப்படுத்திப் பேசினார்.
ஒருவர் பிறக்கும்போது தாய், தந்தை, சித்தப்பா, சித்தி, மாமா என்று 10 முதல் 30 சொந்தங்கள் இருப்பார்கள். ஆனால் நடுத்தர வயதை எட்டும்போது இந்த சொந்தங்கள் பாதியாக குறைந்து போகிறது.
1980களில் வைரமுத்து எழுத வந்தபோது எனக்குக் கொடுக்கப்பட்டது காதல், காதல், காதல். அந்தக் காதலை மட்டும் வைத்துக் கொண்டு 27 ஆண்டுகளாக எழுதி வருகிறேன். சினிமா என்னுடைய இலக்கிய தாகத்தைத் தீர்த்து வைக்கவில்லை.
எனவேதான் எனது படைப்புகள் அடுத்த நூற்றாண்டிலும் அறியப்பட வேண்டும் என்பதற்காகத்தான் கள்ளிக்காட்டு இதிகாசத்தையும், கருவாச்சி காவியத்தையும் நான் இயற்றினேன் என்றார் வைரமுத்து.
-
இதுக்கு இல்லையா சார் ஒரு முடிவு?.. மீண்டும் பைக் டூர் கிளம்பிட்டாரா அஜித்?.. அப்போ விடாமுயற்சி
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!