Don't Miss!
- Finance Youtubeஇல் 1 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் இருந்தா இவ்ளோ வருமானம் கிடைக்குமா? கிரியேட்டர்ஸுக்கு வாழ்வு தான்..
- News "ஓபிஎஸ் எதிராக பல OPSகள்!" நொடியும் யோசிக்காமல் எடப்பாடி தந்த பதில்! என்ன இப்படி சொல்லிட்டாரு
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Sports வீடியோ- கட்டி பிடிக்க வந்த மலிங்கா.. தள்ளி விட்ட ஹர்திக் பாண்டியா..மும்பை அணியில் என்ன தான் நடக்குது
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நாகினி 2 முடிஞ்சி போச்சே... ரசிகர்களுக்கு கண்ணீர் மல்க விடை கொடுக்கும் மவுனிராய்
நாகினி 2 சீரியல் முடிவுக்கு வந்து விட்டது. படப்பிடிப்பில் நடிகர்கள் வேடிக்கையுடன் கொண்டாடியுள்ளனர்.
சென்னை: நாகினி சீரியலை பார்க்காதவர்கள் இருந்திருக்க முடியாது. இச்சாதாரி நாகம் அழகான பெண்ணாக உருவெடுத்து வந்து தன் பெற்றோர்களை கொன்றவர்களை பழிவாங்குவதுதான் கதை. இந்த சீரியலின் இரண்டாம் பாகமும் முடிவடைந்து விட்டதால் தனது ரசிகர்களுக்கு கண்ணீர் மல்க விடை கொடுத்துள்ளார் மவுனிராய்.
சன்டிவியில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பான இந்த சீரியல் ரசிகர்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது. இந்த சீரியலின் இரண்டாம் பாகமும் ஹிந்தியில் ஒளிபரப்பாகி லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளது.
சீரியல் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சூட்டிங்கில் ரசிகர்களுக்கு கேலியும், கிண்டலுடன் கண்ணீர் மல்க விடை கொடுத்துள்ளனர் நடிகர், நடிகையர்கள். நடிகை மவுனிராய் பெரிய கண்களில் கண்ணீர் சிந்தியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. நாகினி 2 தமிழில் எப்போது ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.