Don't Miss!
- News தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
- Automobiles தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- Sports IPL 2024 : கேகேஆர் அணியில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.. என்ன காரணம்? உண்மையை சொன்ன ரிங்கு சிங்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
மீண்டும் ஆஸ்கர் ரேஸில் ஏ.ஆர். ரஹ்மான்: மீண்டும் இரண்டு ஆஸ்கர் கிடைக்குமா?
நியூயார்க்: பீலே: பர்த் ஆப் எ லெஜன்ட் படத்திற்காக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் 2 பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கடந்த 2009ம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றார். இந்நிலையில் அவர் மீண்டும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
பிரேசிலை சேர்ந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் பீலேவின் வாழ்க்கை வரலாற்று படமான பீலே: பர்த் ஆப் எ லெஜன்ட்டுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
அந்த படத்தில் வரும் ஜிங்கா பாடலுக்காக சிறந்த பாடலுக்கான பிரிவில் ரஹ்மானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த இசைப்பிரிவிலும் அவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கர் விருது விழா அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26ம் தேதி அமெரிக்காவின் ஹாலிவுட் பகுதியில் இருக்கும் டால்பி தியேட்டர் மற்றும் ஹைலேண்ட் சென்டரில் நடைபெறுகிறது.