Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அன்று இரட்டை ஆஸ்கர்... இன்று இரட்டை தேசிய விருது... ஏஆர் ரஹ்மான் சாதனை!
Recommended Video
இதன் மூலம் அதிக தேசிய விருதுகள் பெற்ற இசையமைப்பாளர் என்ற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது.
ஸ்லம்டாக் மில்லியனேர் படத்துக்காக 2009-ம் ஆண்டு ரஹ்மான் இரட்டை ஆஸ்கர் விருதுகளைப் பெற்றார். ஒரு விருது சிறந்த பாடலுக்கு (ஜெய் ஹோ... பாடலாசியர் குல்சாருடன்), மற்றொரு விருது சிறந்த இசைக்காக வழங்கப்பட்டது.
சரியாக பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இது போன்றதொரு பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்த ஆண்டு மாம் படத்தின் சிறந்த பின்னணி இசைக்காக ஒரு விருதையும், காற்று வெளியிடை படத்தின் பாடல்களுக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதினையும் ஏ ஆர் ரஹ்மான் பெற்றுள்ளார்.
இதற்கு முன் ரோஜா, மின்சாரக் கனவு, லகான், கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களுக்காக நான்கு முறை சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினைப் பெற்றுள்ளார் ரஹ்மான்.
இதுவரை இளையராஜாதான் அதிக முறை தேசிய விருது பெற்ற இசையமைப்பாளராக இருந்தார். அவருக்கு 5 முறை தேசிய விருது கிடைத்தது. இப்போது ஏ ஆர் ரஹ்மான் 6வது விருதினைப் பெற்றதன் மூலம் முதலிடத்துக்கு வந்துள்ளார்.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!