For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News நாளை தீர்ப்பு நாள்.. அரசியல் அதிகாரத்தால் எதையும் மாற்றலாம்.. ஒரு விரல் புரட்சிக்கு ரெடியா?
- Finance மாதம் ரூ. 8,150 முதலீட்டில் .. ரூ. 1,00,000 பென்ஷன் பெற முடியும்.. எப்படின்னு பாருங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Automobiles காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கன்கார்ட் டெக்னாலஜிஸ் இயக்குனருக்கு இந்திரா விருது
Awards
-Staff
By Staff
|
சென்னை: சென்னையைச் சேர்ந்த பிபிஓ நிறுவனமான கன்கார்ட் டிஜிட்டல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இயக்குனர் வி.பாலசுந்தரத்துக்கு இந்திரா காந்தி சம்பாவனா விருது வழங்கப்பட்டுள்ளது.
தனி நபர் சாதனைக்காகவும் நாட்டுக்கு ஆற்றிய சாதனைக்காகவும் இந்த விருது வழங்கப்பட்டுள்ள. தேசிய ஒருமைப்பாடு மற்றும் பொருளாதாரக் கவுன்சில் இந்த விருதை வழங்கியது.
மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் 89வது பிறந்த நாளையொட்டி டெல்லியில் நடந்த கருத்தரங்கில் இந்த விருது வழங்கப்பட்டது.
இந் நிகழ்ச்சியில் மத்திய திட்டத்துறை இணையமைச்சர் ராஜசேகரன், முன்னாள் தமிழக ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங், முன்னாள் சிக்கிம் ஆளுநர் செளத்ரி ரன்தீர் சிங் ஆகியோரும் பங்கேற்றனர்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Friday, November 23, 2007, 11:17 [IST]
Other articles published on Nov 23, 2007