Just In
- 3 hrs ago
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- 4 hrs ago
லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்!
- 4 hrs ago
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி!
- 4 hrs ago
குப்புறப்படுத்து தீவிர யோசனை.. என்ன ஆச்சு குமுதா.. ஏன் இவ்வளோ சோகம் !
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Automobiles
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நடிப்பில் பட்டையை கிளப்பிய நாய்க்கு கேன்ஸ் விழாவில் விருது…!
கேன்ஸ்: தன்னுடையை சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய காரணத்திற்காக பாம் டாக் என்ற நாய் ஒன்று விருது பெற்று அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஆண்டு தோறும் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா பிரசித்தி பெற்றது.
இந்த ஆண்டு கேன்ஸ் பட விழாவில் நாய்கள் தொடர்பான திரைப்படங்கள் அதிக அளவில் திரையிடப்பட்டன.
சிறந்த நடிப்பு:
இதில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நாய்க்கு பாம் டாக் என்னும் உயரிய விருதும் வழங்கப்பட்டது.
வெள்ளை கடவுள்:
இந்த ஆண்டுக்கான பாம் டாக் விருது அங்கேரிய டைரக்டர் கோர்னெல் முண்ட்ருசோ இயக்கிய பெஹர் இஸ்டென் அதாவது வெள்ளை கடவுள் என்ற படத்தில் நடித்த லேப் ராடர் ரகத்தை சேர்ந்த 'பாடி' என்னும் நாய்க்கு கிடைத்தது.
டை" கட்டிய பாம் டாக்:
பாடிக்கான விருதை அறிவித்த போது அந்த நாய் அழகாக அலங்கரிக்கப்பட்டு மேடைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அதன் கழுத்தில் டையும் அணிவிக்கப்பட்டு இருந்தது.
கரவொலியுடன் விருது:
நாயின் சார்பில் விருதை படத்தின் டைரக்டர் கோர்னல் முண்ட்ருசோ பெற்றுக்கொண்டார். அப்போது அங்கு கூடியிருந்த நாய் அபிமானிகளும், திரைப்பட விமர்சகர்களும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர்.