Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
விருதுகள்
கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிம்ரனுக்கு சிறந்த நடிகை விருது தரப்பட இருந்தது.
ஆனால், அவர் சொந்தக் குரலில் பேசாத காரணத்தால், விருதை தவற விட்டுவிட்டார்.
50-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மணிரத்தினம் தயாரித்து, இயக்கியகன்னத்தில் முத்தமிட்டால் படம் 6 விருதுகளை அள்ளிச் சென்றுள்ளது.
இந் நிலையில் விருதுக் குழுவில் இடம் பெற்றிருந்த அலெக்ஸ் என்பவர் கூறுகையில், சிம்ரனுக்கு சிறந்தநடிகைக்கான விருது கிடைத்திருக்கும்.
ஆனால் அவர் சொந்தக் குரலில் பேசாத காரணத்தால் விருது தட்டிப் போய்விட்டது.
தேசிய விருதுகள் விதிப்படி சொந்தக் குரலில் பேசி நடித்தால்தான் விருது கிடைக்கும்.
இதேபோல, துணை நடிகர் விருதுக்கு மாதவன், சந்திரசேகர், அதுல் குல்கர்னி ஆகியோருக்கிடையே போட்டிஏற்பட்டது. கடைசியில் சந்திரசேகர் வெற்றி பெற்றார் என்றார்.