For Daily Alerts
Don't Miss!
- News இறங்கிய வேகத்திலேயே ஏறிய சின்ன வெங்காயம்.. கோயம்பேட்டில் இஞ்சி பாருங்க.. சென்னையில் காய்கறிகள் விலை
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
விருதுகள்
Awards
-Staff
By Staff
|
சென்னை:
நடிகர் சிவகுமாருக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. எத்தனை மனிதர்கள் என்ற டிவி தொடரில் நடித்தது தொடர்பாக அவருக்கு இந்த விருதுவழங்கப்பட்டுள்ளது.
மயிலாப்பூர் அகாடமி இந்த விருதை அவருக்கு வழங்கியது. சிறந்த தொலைக்காட்சித் தொடர்கள், அதில் நடித்த நடிகர்கள், நாடகக் கலைஞர்கள்,சபாக்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
இப்படிக்குத் தென்றல் தொலைக்காட்சித் தொடருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. சிறந்த தொலைக்காட்சித் தொடர் நடிகைக்கான விருது மெளனிகாவுக்குகிடைத்தது.
தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், எழுத்தாளர் சிவசங்கரி, அபஸ்வரம் ராம்ஜி, நடிகை காந்திமதி உள்பட பலருக்கு விருது வழங்கப்பட்டது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Monday, March 26, 2001, 23:50 [IST]
Other articles published on Mar 26, 2001