Don't Miss!
- News மதுரை சித்திரை திருவிழா சனாதன பெருவிழா.. பாஜக பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் ஒரே போடு
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
சினிமாக்காரர்களுக்கு தமிழக அரசு கொடுத்த 'சோப்பு டப்பா'தான் விருதுகளா?
2009 முதல் 2013 வரையிலான தமிழக அரசின் சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டதில் ஏகப்பட்ட சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. மீதமிருக்கும் 2014, 2015, 2016 ஆண்டுகளுக்கும் சேர்த்து அறிவித்திருந்தால் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுமே ஆளுக்கொரு விருது வாங்கியிருக்குமே என்ற ரீதியில் விமர்சனங்கள் வருகின்றன.
ஆனால் விருதுகளை அறிவித்ததே பிதாமகன் படத்தில் சூர்யா ஆறுதல் பரிசாக சோப்பு டப்பா பரிசளிப்பாரே அது போன்ற ஒரு விஷயம் தான் என்று சிரிக்கின்றனர்.
ஜிஎஸ்டி வரி விதிப்பால் தியேட்டர் டிக்கெட் விலை அதிகரித்தது. எனவே வரியை நீக்க சொல்லி போராடினார்கள் தியேட்டர் அதிபர்கள். தியேட்டர்கள் மூடப்பட்டன. அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு தியேட்டர்களை திறந்தனர். ஆனால் வரியை குறைத்துக்கொள்வதாக அரசு எந்தவித உத்தரவாதமும் தரவில்லையாம். அதை ஈடுகட்டதான் இந்த விருது அறிவிப்பாம்.
அப்ப டிக்கெட் ரேட்டு குறைய வாய்ப்பே இல்லையா?