செந்தில் குமார்
Actor
Born : 18 Oct 1978
Birth Place : சென்னை
மிர்ர்ச்சி செந்தில் என்று அறியப்படும் செந்தில் குமார் ஒரு பிரபல இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் ரேடியோ மிர்ர்ச்சி என்னும் பிரபல வானொலி நிறுவனத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பணியைத் தொடங்கினார். தற்போது ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்னும் நெடுந்தொடரில் நடித்து வருகிறார். தவமாய் தவமிருந்து என்னும் திரைப்படத்தில் தொடங்கி,...
ReadMore
Famous For
மிர்ர்ச்சி செந்தில் என்று அறியப்படும் செந்தில் குமார் ஒரு பிரபல இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் ரேடியோ மிர்ர்ச்சி என்னும் பிரபல வானொலி நிறுவனத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பணியைத் தொடங்கினார். தற்போது ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்னும் நெடுந்தொடரில் நடித்து வருகிறார். தவமாய் தவமிருந்து என்னும் திரைப்படத்தில் தொடங்கி, செங்காத்து பூமியிலே, கண் பேசும் வார்த்தைகள், வெண்ணிலா வீடு போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
செந்தில் அக்டோபர் 18, 1978ல் அன்று சென்னையில் கோவிந்தன், பிரேமாவதி அவர்களுக்கு மகனாக...
Read More
-
ஊரே இளையராஜா பாட்டு கேட்கும்.. ஆனால் அவரோ.. இயக்குநர் சொன்ன சுவாரஸ்யமான விஷயம்
-
அட GOAT படத்தில் அந்த விஷயமும் இருக்கா..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கோ.. வெளியான லேட்டஸ்ட் தகவல்
-
ஒரே தேதியில் இரண்டு இழப்புகள்.. சந்தானத்துக்கு உச்சக்கட்ட வேதனை.. ரசிகர்கள் ஆறுதல்
-
யங் லுக்கில் மாஸ் காட்டுறாரே கவின்.. ஸ்டார் படத்தின் டப்பிங் ஓவர்.. சீக்கிரமே பிளாக்பஸ்டர் ரெடி!
-
ரகசிய திருமணம் செய்து கொண்ட சித்தார்த்.. அதிதி ராவின் முதல் கணவர் யார் தெரியுமா?
-
விசித்ரா பாதிதான் சொல்லி இருக்காங்க..கவுண்டமணி அப்படிப்பட்ட ஆளுதான்.. வலைப்பேச்சு அந்தனன் பேட்டி!
செந்தில் குமார் கருத்துக்கள்