Don't Miss!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- News "க்ளீன் ஸ்வீப் வெற்றி.." ஜெகன் மோகன் ரெட்டி அசத்தல் பிளான்.. ,ஸ்டன் ஆன ஆந்திர எதிர்க்கட்சிகள்
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சாதி பார்த்து கதை கேட்கும் இளம் ஹீரோ!
ஒரு பக்கம் சுசீந்தரன், ரஞ்சித் போன்ற இயக்குநர்கள் சாதிக்கு எதிராக சாட்டை வீசும் படங்களாக எடுத்துக்கொண்டிருக்க இன்னொரு பக்கம் சாதியை தூக்கி பிடிக்கும் சினிமாக்காரர்களும் இருக்கிறார்கள்.
சிம்மக் குரலோனின் குடும்பம் சினிமாவுக்கும் பாரம்பர்யத்துக்கும் எப்படி பேர் பெற்றதோ அதே போல் சாதி விஷயத்திலும் பேர் பெற்றது. சாதிப் பார்த்துதான் அன்னம் தண்ணீர் புழங்குவார்கள். இது இன்னும் வளர்ந்து கதை கேட்கும் விஷயம் வரை வந்து விட்டதாம்.
திலகத்தின் பேரன் இப்போது முன்னணி ஹீரோவாக இருக்கிறார். அவருக்கு கதை கேட்கும்போது பெரிய டைரக்டர்கள் என்றால் எந்த கண்டிஷனும் இல்லாமல் கேட்கிறார்கள்.
ஆனால் புது இயக்குநர்கள் என்றால் அவர்களிடம் முதலில் சாதி கேட்டு தான் பின்னர் தான் கதையே கேட்கிறார்களாம்.
இதனாலேயே பேரனுக்கு சரியான கேரியர் அமையாமல் இழுத்துக்கொண்டிருக்கிறது.
அப்படியே கிட ராசா!