Don't Miss!
- Finance பெங்களூர் தண்ணீர் பஞ்சத்தில் இப்படியொரு பிரச்சனையா..? அதிர்ச்சியான விஷயம் தான்..!
- News எதுக்கும் ரெஸ்பான்ஸ் இல்லை.. சென்னை ஏர்போட்டில் கொந்தளித்த பயணிகள்.. எமிரேட்ஸ் அலுவலகம் முற்றுகை
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மாளவிகாவின் முதலிரவு!
மாளவிகவின் முதலிரவு மற்றும் ஹனிமூன் காட்சிகள் என்ற பெயரில், மாளவிகாவும், அவரது கணவரும் அந்தரங்கமான நிலையில் இருப்பது போன்ற காட்சிகள் அடங்கிய கிளுகிளு காட்சிகள் அடங்கிய எம்.எம்.எஸ். படு வேகமாக சென்னை உள்ளிட்ட இடங்களில் உலா வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாளவிகாவுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் கல்யாணம் நடந்தது. கல்யாத்தை முடித்துக் கொண்டு தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தேனிலவுக்காக கணவருடன் சென்றிருந்தார் மாளவிகா.தேனிலவு பயணம் முடிந்து தற்போது மறுபடியும் பிசியாக படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மாளவிகா குறித்த ஆபாச எம்.எம்.எஸ். ஒன்று கடந்த சில நாட்களாக செல்போன் மூலம் படு வேகமாக பரவி வருகிறது.
தலா 2 நிமிடங்கள் அடங்கிய இரு எம்.எம்.எஸ். படங்கள் அவை. முதல் எம்.எம்.எஸ்ஸில் மாளவிகாவும், அவரது கணவரும் இருக்கிறார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி அழுத்தமாக இதழுடன் இதழ் சேர்த்து முத்தமிட்டுக் கொள்கின்றனர். பின்னர் படுக்கையில் சரிகிறார்கள். பிறகு படுக்கை அறைக் காட்சிகள் வருகின்றன.
அடுத்த எம்.எம்.எஸ்.ஸில், படு நெருக்கமாக கணவருடன் நடக்கிறார் மாளவிகா. மாளவிகா படு கிளாமரான, அரை குறையான ஆடையுடன் இருக்கிறார். அவ்வப்போது இருவரும் கட்டி அணைத்துக் கொள்கின்றனர். இதுவும் 2 நிமிடம் ஓடுகிறது.
இதில் இருப்பது உண்மையிலேயே மாளவிகாவும், அவரது கணவரும்தானா அல்லது வேறு யாருமா என்பது குறித்து சைபர் கிரைம் போலீஸாரும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மாளவிகா தரப்பிலும் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இன்டர்நெட்டில்தான் இந்தக் காட்சிகள் முதலில் வெளியாகின என்றும் அதிலிருந்துதான் செல்போன்கள் மூலம் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. மாளவிகாவின் தேனிலவு மற்றும் முதலிரவுக் காட்சிகள் என்ற பெயரில் பரவி வரும் இந்த எம்.எம்.எஸ்.களால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.