Don't Miss!
- News 2019 இல் மோடி ஆதரவு.. 2024 இல் கப்சிப்! 5 ஆண்டு ஆட்சியில் ரஜினி கனவை கண்டுகொள்ளாத பாஜக!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Lifestyle ஃபேஸ்க்கு என்ன பண்ணாலும் பலன் இல்லையா..? நீங்கள் செய்யும் தவறு இதுதான்...
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தமிழ்நாட்டில் சம்பாதிப்பதை கேரளாவில் முதலீடு செய்யும் 'பிக்கப்'!
தமிழ் சினிமா எப்போதுமே தமிழர், தமிழரல்லாதவர் என்ற வேறுபாடு பார்ப்பதில்லை. இப்போது முன்னணியில் இருக்கும் பெரும்பாலான நடிகர்கள், நடிகைகள் தமிழைத் தாய்மொழியாக கொண்டவர்கள் கிடையாது.
ஆனால் அப்படி தமிழால் வளர்ந்தாலும் அவர்கள் சொந்த மண் மீதுதான் அதிகம் பாசம் வைத்துள்ளார்கள். இங்கே சம்பாதிப்பதை எதிர்காலத்தில் செட்டில் ஆகும் நோக்கத்தோடு சொந்த மாநிலத்தில் தான் முதலீடு செய்கிறார்கள்.
பிக்கப் நடிகருக்கு சொந்த மாநிலம் கேரளா. இங்கே சம்பாதிக்கும் பணத்தை அப்படியே கேரளாவில் தான் சொத்துகளாக மாற்றுகிறாராம். முக்கியமாக, ரியல் எஸ்டேட்டில் தான் அதிகம் முதலீடு செய்திருக்கிறார்.
வரிசையாக தோல்விகளை சந்தித்ததோடு சொந்தப் படமும் எடுத்து நஷ்டமானதால் சில காலத்துக்கு தயாரிப்புக்கு தடை போட்டுவிட்ட நடிகர், சொந்த மாநிலத்தில் சக நடிகர்கள் இருவருடன் சேர்ந்து ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார். விரைவில் தமிழை விட்டுவிட்டு மலையாளத்திலேயே செட்டில்
ஆகலாம் என்கிறார்கள்.