Don't Miss!
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Finance பெங்களூர் தண்ணீர் பஞ்சத்தில் இப்படியொரு பிரச்சனையா..? அதிர்ச்சியான விஷயம் தான்..!
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
"கிசு கிசு" கார்னர்
நடிகை சரிதா தனது கணவரும் நடிகருமான முகேஷை விட்டுப் பிரிந்துள்ளார்.
கேரளத்தைச் சேர்ந்த சரிதா, கே.பாலசந்தரால் கன்னடப் படமான மரோ சரித்ராவில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக அறிமுகப்படுத்தப்பட்டார். பின்னர் தமிழில் ரஜினியுடன் தப்புத் தாளங்கள் படத்தின் மூலம் கொஞ்சம் பலான கேரக்டரில் அறிமுகமானார்.
அடுத்து தண்ணீர் தண்ணீர் மூலம் முன்னணிக்கு வந்தார். தமிழ், கன்னடம், மலையாளம் என சுமார் 75 படங்களில் நடித்தார்.
இவர் தனது சொந்த மாநிலத்தைச் சேர்ந்த நடிகர் முகேஷை திருமணம் செய்தார். முகேஷ், சரிதாவைவிட கொஞ்சம் இளையவர் என்ற பேச்சு உண்டு.
திருமணத்துக்குப் பின் நடிப்பதை நிறுத்திய சரிதா, டப்பிங் குரல் மட்டும் கொடுத்து வந்தார். பின்னர் விஜய்யை வைத்து பிரண்ட்ஸ் படத்தைத் தயாரித்தார்.
பல மடங்கு ஊதிப் போய்விட்ட இவர் சமீபகாலமாக மீண்டும் நடிக்க வந்தார். பாலுமகேந்திராவின் ஜூலி கணபதியில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டது.
இந் நிலையில் கணவருக்கும் சரிதாவுக்கும் இடையே பிரிவு ஏற்பட்டுள்ளது. தற்போது கணவரை விட்டுப் பிரிந்து நிரந்தரமாக சென்னையில் குடியேறிவிட்ட சரிதா விரைவில் விவாகரத்து கேட்டு நீதிமன்றப் படியேறுவார் என்கிறார்கள்.