Don't Miss!
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Lifestyle எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- Technology சத்தியமா ரூ.11999 தான்.. 16GB ரேம், 1TB மெமரி, IP64 ரேட்டிங், 6000mAh பேட்டரி, 44W சார்ஜிங்.. VIVO வெறித்தனம்!
- Finance அமெரிக்காவுக்கு பிறக்கும் இந்திய நகை கடைகள்.. சின்ன கல்லு பெத்த லாபம்..!!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
'புலி'க்கதையா... அய்யய்யோ வேணாங்க...! - பயந்த தளபதி நடிகர்
தளபதி நடிகரை வைத்து இரண்டு சூப்பர் ஹிட் தந்து தளபதிக்கு நல்ல பொசிஷனை சமீபத்தில் அமைத்துக் கொடுத்த இயக்குநர் அவர். முருகக் கடவுளின் பெயரைக் கொண்ட அந்த இயக்குநர் இப்போது அக்கட தேசத்தின் இளவரசனை இயக்கிக்கொண்டிருக்கிறார்.
இந்த கதையை முதலில் தளபதியிடம்தான் சொன்னாராம். கதை ஒரு புலி தொடர்பானது. கடத்தல் கும்பல் ஒன்று புலியை கடத்தி ஒரு தியேட்டரில் வைக்கிறது. அந்த தியேட்டரில் பணிபுரியும் ஹீரோவிடம் நெருக்கமாகி விடும் புலியை ஹீரோ எப்படி கடத்தல் கும்பலிடமிருந்து காப்பாற்றுகிறான் என்பதுதான் கதை. புலிக்கும் தமிழருக்கும் வரலாற்றிலேயே தொடர்பு இருக்கு... என்ற ரீதியில் சில அரசியல் வசனங்களும் உண்டு.
இதைக் கேட்டதும் 'இப்ப எனக்கு நிலைமை சரியில்லை. நான் இந்த மாதிரி கதையில நடிச்சா இன்னும் பிரச்னை பண்ணுவாங்க... வேண்டாம்' என்று மறுத்து விட்டாராம் தளபதி.
அவ்வளவு பயம்னா எதுக்கு அரசியல் ஆசை?