Don't Miss!
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Sports உன் ஓவரில் 6 சிக்சர் அடிக்கிறேன் பார்க்குறியா? மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிய CSK கேப்டன் ருதுராஜ்
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பந்தா இல்லாதவர் நடிகர் சிவா: துபாய் தமிழர்கள் பாராட்டு
துபாய்: துபாயில் வேலை செய்யும் தமிழக தொழிலாளர்களை நடிகர் மிர்ச்சி சிவா வெகுவாக கவர்ந்துள்ளார்.
சைமா விருது விழாவில் கலந்து கொள்ள துபாய் வந்த நடிகர் மிர்ச்சி சிவா அங்குள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தார். டாக்சியில் ஊரை சுற்றிப் பார்த்த சிவா துபாயில் பணியாற்றும் தமிழக தொழிலாளர்களை சந்தித்து அவர்களோடு பேசியதோடு தானே முன்வந்து அவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இது குறித்து துபாயில் பணியாற்றும் கும்பகோணத்தைச் சேர்ந்த பசீர், சுந்தர், ரஹ்மான் உள்ளிட்டவர்கள் கூறுகையில்,
நடிகர் மிர்ச்சி சிவாவை துபாயில் நேரில் சந்தித்தோம். அப்போது எங்களை அழைத்து பேசி வாழ்வியல் சுழல் குறித்து கேட்டறிந்தார். அவரே புகைப்படமும் எடுக்க அனுமதித்தார். வேறு ஒரு நிகழ்ச்சிக்கு வெளிநாட்டுக்கு வந்த அவர் சொந்த நாட்டை விட்டு பிழைப்புக்காக தொலைதூரம் வந்துள்ள எங்களை போன்ற தொழிலாளர்களை சந்தித்து அவர்களின் நலன் குறித்து அக்கறை செலுத்தும் நடிகரை கண்டது மிகவும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அளிக்கிறது.
நடிகர் என்ற பந்தா இல்லாமல் இது போன்று பலரையும் சந்தித்து உள்ளார் என அறிந்தேன் என்றனர்.
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?