Just In
- 21 min ago
அங்கிட்டு ஒன்னு.. இங்கிட்டு ஒன்னு.. ஒரே நேரத்தில் இரண்டு.. சூர்யா செம பிசி!
- 31 min ago
பயப்படாம தடுப்பூசி போடுங்க..உடம்புக்கு நல்லது.. செந்தில் வைரல் வீடியோ !
- 43 min ago
அழகில் ராதையை தோற்கடிக்கும் சரண்யா மோகன்..புகைப்படத்தை பார்த்து மிரண்ட ரசிகர்கள் !
- 56 min ago
சந்தோஷத்தின் உச்சியில் ஷங்கர்.. ராம்சரணை தொடர்ந்து ரன்வீர் சிங்கை இயக்குகிறார்.. அந்த படமாம்!
Don't Miss!
- Education
ரூ.44 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?
- News
ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி தொடர்ந்து... இதிலும் ரத்த உறைதல் பிரச்னை.. அமெரிக்காவில் தற்காலிக தடை
- Sports
இதுதான் அங்கு பிரச்னை.. கொல்கத்தா அணியின் சொதப்பலுக்கான உண்மை பின்னணி.. வாய்த்திறந்த ரஸ்ஸல்!
- Finance
தங்கம் வாங்க இது சூப்பர் சான்ஸ்.. நிபுணர்களின் பளிச் கணிப்பு..!
- Automobiles
நமது சென்னை சாலையில் உலா வந்த எலக்ட்ரிக் எம்பிவி கார்!! சீன நாட்டை சேர்ந்ததாம்...
- Lifestyle
உங்க ராசிப்படி நீங்க பண விஷயத்தில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப மோசமாம்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆஹா.. ரொம்ப தாகமா இருக்கே... வெயிலுக்கு இதமாக இளநீர்..சிபி அசத்தல்!
சென்னை : சிபிராஜ் தனது இன்டாகிராம் பக்கத்தில் வெயிலுக்கு இதமாக இளநீர் குடிக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
நடிகர் சத்தியராஜின் மகனான இவர், ஸ்டூடண்ட் நம்பர் 1 என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் தனது கால் நடத்தை பதித்தார். அதன் பிறகு ஜோர், மன்னாதி மன்னன், வெற்றிவேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ் என பல படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கு நாய்கள் ஜாக்கிரதை திரைப்படம் ஒரு நல்லப் பெயரை பெற்றுத் தந்தது. அதையடுத்து, தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடத்து வருகிறார்.

அப்பாவும் மகனனும்
சத்திய ராஜூம் , சிபியும் இணைந்து நடித்த கோவை பிரதர்ஸ் திரைப்படம் ஒரு நகைச்சுவைப்படமாக அமைந்தது. இருந்த போதும் சிபிக்கு பட வாய்ப்புகள் பெரிதாக ஒன்றும் கிடைக்க வில்லை. அடுத்தடுத்து வெளியான படங்களும் தோல்வியை சந்தித்தன.

ஒரு கம்பேக்
நீண்ட இடைவேளைக்கு பிறகு 2010ம் ஆண்டு வெளியான நாணயம் ஒரு வித்தியாசமான கதை அம்சம் கொண்டபடமாக அமைந்தது. அந்த படம் சிபிக்கு ஓரளவு நற் பெயரை பெற்றுத்தந்தது. அடுத்ததாக, நாய்கள் ஜாக்கிரதை திரைப்படம் சிபிக்கு ஒரு கம்பேக் திரைப்படமாகவே அமைந்தது அந்த படத்தைத் தொடர்ந்து நல்ல கதை அம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

நல்ல பெயர்
அதைத்தொடர்ந்து ஜாக்சன் துரை, போக்கிரி ராஜா, சத்தியா , வால்டர் என தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் பிரதீப் கிருஷ்ண மூர்த்தி இயக்கத்தில் வெளியான கபடதாரி திரைப்படம் கொலையை கண்டுபிடிக்கும் த்ரில்லர் திரைப்படமாக அமைந்து இவருக்குமேலும் நற் பெயரை பெற்றுத்தந்துள்ளது.

இதமாக இளநீர்
இணையத்தில் அவ்வப்போது புகைப்படத்தை பதிவிட்டுவரும் சிபிராஜ் தற்போது வெயிலுக்கு இதமாக இளநீர் குடிக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை போட்டுவருகின்றனர்.