For Daily Alerts
Don't Miss!
- News உங்கள் தொகுதி வேட்பாளர்களின் சொத்துக்கள், கடன்கள், குற்ற வழக்குகளை பற்றி முழுமையாக எப்படி அறிவது?
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மன நலம் பாதிக்கப்பட்டவர்களை தவிர அனைவருக்கும் பிடித்த படம் "என்னை அறிந்தால்"- சிம்பு அட்டாக்
Heroes
oi-Veerakumar
By Veera Kumar
|
சென்னை: மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே என்னை அறிந்தால் திரைப்படத்தை நல்லாயில்லை என்று சொல்வார்கள், மற்றபடி தமிழில் வெகு காலத்திற்கு பிறகு வெளியாகியுள்ள அருமையா திரைப்படம் என்னை அறிந்தால் என்று சிலம்பரசன் கூறியுள்ளார்.
அஜித் நடித்துள்ள என்னை அறிந்தால் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், நடிகர் சிம்பு தனது டிவிட்டர் தளத்தில் இதுகுறித்து கூறியுள்ளதாவது: வெகு காலத்திற்கு பிறகு தமிழில் அருமையான ஒரு படம் வெளியாகியுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தவிர, தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் இப்படம் மிகவும் பிடிக்கும்.
தல அருமையாக நடித்துள்ளார். மாஸ்+கிளாஸ் நடிப்பு. இவ்வாறு சிம்பு பாராட்டியுள்ளார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
After a very long time in Tamil film industry YennaiArindhaal becomes a mass moviel , Tamil cinema audience will love it, says Simbu