Don't Miss!
- Sports இந்தியா vs பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டி.. 17 ஆண்டுக்கு பிறகு நடைபெறுமா? ரோகித் நகர்த்திய காய்
- Lifestyle கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- News நாளை லோக்சபா தேர்தல்.. வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
- Travel நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவரா – அப்போ இந்திய ரயில்வேயின் இந்த விதிமுறைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Finance தக்காளி எப்போதும் கைவிடாது.. விவசாயத்தில் ஆர்வமா..? இதை கேளுங்க..!!
- Automobiles 100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நான் உங்களுடன் படுத்துக்கட்டுமா?: பிரபல நடிகையிடம் கேட்ட ஐஸ்வர்யா ராயின் கணவர்
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை ஜீனத் அமனை பார்த்து நான் உங்களுடன் படுத்துக் கொள்ளவா என நடிகர் அபிஷேக் பச்சன் கேட்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் அதாங்க ஐஸ்வர்யா ராயின் கணவர் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் தான் சிறுவனாக இருக்கும்போது நடந்த சம்பவம் பற்றி அவர் கூறியுள்ளார்.
நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது,
எனக்கு 5 வயது இருக்கும்போது என் தந்தை அமிதாப் பச்சனுடன் படப்பிடிப்புக்கு சென்றேன். படப்பிடிப்பு இமாச்சல பிரதேசத்தில் நடந்தது. அந்த படத்தில் ஜீனத் அமன் நடித்தார்.
அன்றைய தினம் படப்பிடிப்பு முடிந்த பிறகு இரவில் தூங்க ஜீனத் அமன் தனது அறைக்கு கிளம்பினார். அவரை பார்த்து நீங்கள் தனியாகவா தூங்கப் போகிறீர்கள் என்று கேட்டேன். அவரும் ஆமாம் என்றார்.
நான் உங்களுடன் வந்து தூங்கட்டுமா என்று கேட்டேன். அதற்கு அவர் இன்னும் கொஞ்சம் பெரியவனான பிறகு என்று சிரித்துக் கொண்டே சொன்னார் என்றார்.