Don't Miss!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- Automobiles இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Sports உன் ஓவரில் 6 சிக்சர் அடிக்கிறேன் பார்க்குறியா? மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிய CSK கேப்டன் ருதுராஜ்
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'பாகுபலி 2' படத்தில் நானா?: சூர்யா விளக்கம்
சென்னை:பாகுபலி இரண்டாம் பாகத்தில் தான் நடிக்கவில்லை என்று சூர்யா தெரிவித்துள்ளார்.
எஸ்.எஸ். ராஜமவுலி பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா உள்ளிட்டோரை வைத்து எடுத்த பாகுபலி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. பாகுபலியின் வெற்றியைப் பார்த்து பிரமாண்டத்திற்கு பெயர் போன பாலிவுட்டே மிரண்டுபோய் உள்ளது.
இந்நிலையில் பாகுபலியின் இரண்டாம் பாகத்தையும் எடுத்து வெளியிடுகிறார் ராஜமவுலி. அதற்கான வேலைகளில் அவர் பிசியாக உள்ளார். இந்நிலையில் பாகுபலி இரண்டாம் பாகத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின.
பாகுபலியின் சிங்கமா, அடடே சூப்பராக இருக்குமே என அவரது ரசிகர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இது குறித்து சூர்யாவிடமே கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு அவர் கூறுகையில்,
பாகுபலி 2 படத்தில் நான் நடிக்கவில்லை. இது குறித்து என்னுடன் யாரும் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.