Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சூப்பர் ஸ்டாருக்கு 'மகிழ்ச்சி'னா, எஸ்.டி.ஆருக்கு 'சிறப்பு'
சென்னை: கபாலி படத்தில் ரஜினி மகிழ்ச்சி என்று கூறுவது போன்று அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சிம்பு சிறப்பு என்ற வார்த்தையை பயன்படுத்துகிறாராம்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்து வருகிறார். படத்தில் மூன்று வேடங்களில் வருகிறார் சிம்பு. அதில் ஒரு சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்து வருகிறார்.
படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கபாலி படத்தில் ரஜினி மகிழ்ச்சி என்ற வார்த்தையை சில முறை பயன்படுத்தினார். அதே போன்று அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சிம்பு சிறப்பு என்ற வார்த்தையை பலமுறை பல வகையாக கூறுவார் என்று ஆதிக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆதிக் மேலும் கூறுகையில்,
சிம்பு ஒவ்வொரு முறையும் வித்தியாசமான முறையில் சிறப்பு என்று சொல்வது ரசிகர்களை நிச்சயம் கவரும். படத்தில் ஷாக் முருகன் என்ற சிறிய கதாபாத்திரத்தில் ஒய். ஜி. மகேந்திரன் நடிக்கிறார். அவருக்கு காமெடி கதாபாத்திரம் என்றார்.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை
-
ஒரே தேதியில் இரண்டு இழப்புகள்.. சந்தானத்துக்கு உச்சக்கட்ட வேதனை.. ரசிகர்கள் ஆறுதல்