Don't Miss!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Lifestyle இனிமே மாம்பழ தோலை தூக்கி எறியாம.. இப்படி டீ செஞ்சு குடிங்க.. இருமடங்கு நன்மை கிடைக்கும்...
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சத்யராஜூக்கு எதிராக இந்து முன்னணி போராட்டம் நாத்திகக் கொள்கையில் மிகுந்த தீவிரம் காட்டி வரும் சத்யராஜ்,தேவுடா படத்தில் இந்து துறவியாக நடிப்பதை ஏற்க முடியாது.துறவி கேரக்டரை படத்திலிருந்து நீக்காவிட்டால் பெரும் போராட்டம் நடத்தப்படும் என்று இந்து ன்னணி அமைப்புஎச்சரித்துள்ளது.இதுதொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் எஸ்.அழகர்சாமி அறிக்கையில் கூறியுள்ளதாவது:நாத்திகக் கொள்கை கொண்டவர் சத்தியராஜ். கடவுளே கிடையாது என்று கூறி வருபவர். அவர் இந்துத் துறவி வேடத்தில்நடிப்பதை ஏற்க முடியாது. இந்துக்களையும், அவர்களது நம்பிக்கைகளையும் கிண்டலடிக்கும் விதமாகவே,அவமானப்படுத்தும் விதமாகவே தேவுடா படத்தில் இந்துத் துறவி வேடத்தில் சத்யராஜ் நடிப்பதாக நாங்கள் நினைக்கிறோம்.இந்து தர்மத்தை இழிவுபடுத்தவே துறவி வேடத்தை தேவுடா படத்தில் சேர்த்துள்ளதாக நாங்கள் கருதுகிறோம். இந்து மக்களின்உணர்வுகளுக்கு மதிப்பளித்து, படத்தின் கதையை மாற்ற தயாரிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால்இப்படத்தையே கைவிட வேண்டும்.கதையை மாற்றாமல் தேவுடா படத்தின் படப்பிடிப்பை தமிழகத்தின் எந்தப் பகுதியில் நடத்தினாலும் அதை நாங்கள்தடுப்போம், பெரும் போராட்டத்தில் குதிப்போம். படத்தை தயாரிக்க விட மாட்டோம்.திரைப்படம், டிவி நிகழ்ச்சிகளில் இந்து மதத்தை இழிவாக காட்டுவதை கண்டித்து மதுரை இந்து முன்னணி சார்பில் வருகிற 18ம்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.
நாத்திகக் கொள்கையில் மிகுந்த தீவிரம் காட்டி வரும் சத்யராஜ்,தேவுடா படத்தில் இந்து துறவியாக நடிப்பதை ஏற்க முடியாது.துறவி கேரக்டரை படத்திலிருந்து நீக்காவிட்டால் பெரும் போராட்டம் நடத்தப்படும் என்று இந்து ன்னணி அமைப்புஎச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் எஸ்.அழகர்சாமி அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாத்திகக் கொள்கை கொண்டவர் சத்தியராஜ். கடவுளே கிடையாது என்று கூறி வருபவர். அவர் இந்துத் துறவி வேடத்தில்நடிப்பதை ஏற்க முடியாது. இந்துக்களையும், அவர்களது நம்பிக்கைகளையும் கிண்டலடிக்கும் விதமாகவே,அவமானப்படுத்தும் விதமாகவே தேவுடா படத்தில் இந்துத் துறவி வேடத்தில் சத்யராஜ் நடிப்பதாக நாங்கள் நினைக்கிறோம்.
இந்து தர்மத்தை இழிவுபடுத்தவே துறவி வேடத்தை தேவுடா படத்தில் சேர்த்துள்ளதாக நாங்கள் கருதுகிறோம். இந்து மக்களின்உணர்வுகளுக்கு மதிப்பளித்து, படத்தின் கதையை மாற்ற தயாரிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால்இப்படத்தையே கைவிட வேண்டும்.
கதையை மாற்றாமல் தேவுடா படத்தின் படப்பிடிப்பை தமிழகத்தின் எந்தப் பகுதியில் நடத்தினாலும் அதை நாங்கள்தடுப்போம், பெரும் போராட்டத்தில் குதிப்போம். படத்தை தயாரிக்க விட மாட்டோம்.
திரைப்படம், டிவி நிகழ்ச்சிகளில் இந்து மதத்தை இழிவாக காட்டுவதை கண்டித்து மதுரை இந்து முன்னணி சார்பில் வருகிற 18ம்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!