Don't Miss!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'கொன்னே புடுவேன்...' அடுத்த சர்ச்சைக்கு தயாராகும் சிம்பு!
சிம்பு படம்தான் நாலு வருஷத்துக்கு ஒன்று ரிலீஸ் ஆகும். ஆனால் அவரை வைத்து சர்ச்சைகள் மாதத்துக்கு ஒன்று ரிலீஸாகிக்கொண்டேதான் இருக்கின்றன. தமிழ்நாட்டில் மீடியாக்களுக்கு தீனி போட்ட்தில் சிம்புவுக்கு தனி இடம் உண்டு. சென்ற ஆண்டு வரலாறு காணாத துயரமான தமிழ்நாட்டு வெள்ளத்தையே தனது கேவலமான பீப் ஸாங்கால் திசை திருப்பியவர் சிம்பு.
சில நாட்களாக கால்ஷீட் சொதப்பல் மட்டுமே சிம்பு பற்றிய செய்திகளாக வந்துகொண்டிருக்க இன்னொரு பக்கம் அவரும் த்ரிஷா இல்லனா நயன்தாரா இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும் இணையும் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தில் பிஸியாக இருக்கிறார்.
இந்த படத்தில் ஒரு பாடல் எழுதி பாடியிருக்கிறாராம் சிம்பு. அந்த பாடல் நிச்சயம் நிறைய பிரச்னைகளை உண்டு பண்ணும் என்கிறார்கள். சுவாதி உட்பட இளம்பெண்கள் கொலைகள் பெருகி வரும் சூழ்நிலையில் 'என்னை விட்டுட்டு வேற யாரையாவது கட்டிக்கிட்டா கொன்னேபுடுவேன்...' என்று வரிகள்
எழுதியிருக்கிறாராம் சிம்பு.
அப்ப கன்ஃபார்ம்...!