Don't Miss!
- News முஸ்லிம்களின் மக்கள் தொகை வளர்ச்சி வீதம் குறைவு! சொல்வது அரசு டேட்டா! ஆனால் மோடி ஏன் அப்படி பேசினார்
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸைமிஸ் பண்ணிடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பார்கோட் கிரிமினல்கள் பற்றிய கதையா மோகன் ராஜா சிவகார்த்திகேயன் இணையும் படம்?
படப்பிடிப்பு தொடங்கும்போதே ரிலீஸ் தேதியை அறிவித்து பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்கள் சிவகார்த்திகேயன் படக்குழுவினர். மோகன் ராஜா இயக்கும் இந்த படத்தை தயாரிக்கவிருப்பது ஆர்டி.ராஜாதான். நயன்தாரா ஹீரோயின். இவர்கள் தவிர ஃபகத் பாசில், சிநேகா, பிரகாஷ்ராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே இதில் நடிக்கிறது.
சிவகார்த்திகேயன், நயன் தாரா இருவரும் மெடிக்கல் ரெப்ரேசண்டேட்டிவாக நடிக்கிறார்கள் என்று சொல்லப்பட்ட இந்த கதையை பற்றி ஒரு க்ளூ கொடுத்திருக்கிறார்கள். அது பார்கோட். உலக அளவில் பொருட்களின் தரத்தை காட்ட பயன்படுத்தப்படும் பார்கோட் டெக்னாலஜியிலும் கிரிமினல்கள் ஏற்கெனவே புகுந்துவிட்டனர். போலி பார்கோட்களை உருவாக்கி கம்யூட்டர் ஸ்கேனர்களே நம்பும் வகையில் போலி பொருட்கள் தயாரிக்கின்றனர். அப்படி போலி பார்கோட்களை உருவாக்கும் கிரிமினல்கள் பற்றிய கதை தான் என்கிறார்கள்.
போலி மருந்துகளையும் கதைக்குள்ளே சேர்த்திருக்கிறார் மோகன்ராஜா என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.