For Daily Alerts
Don't Miss!
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- News 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்: கர்நாடகா, கேரளா உட்பட் 13 மாநிலங்கள்- 88 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'ரஜினி முருகன் வரும்போது வரட்டும்'... புதுப்படத்தைத் தொடங்கினார் சிவகார்த்திகேயன்!
Heroes
oi-Shankar
By Shankar
|
ரஜினி முருகன் படத்தை எப்போதோ முடித்துக் கொடுத்துவிட்டார் சிவகார்த்திகேயன். ஆனால் தயாரிப்பாளர் லிங்குசாமியின் பைனான்ஸ் பிரச்சினைகள் கன்னித்தீவு சிந்துபாத் ரேஞ்சுக்கு தொடர்வதால், படம் வெளியாகும் வழியே தெரியவில்லை.
பொறுத்துப் பார்த்த சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தைத் தொடங்கிவிட்டார்.
இந்தப் படத்தை அட்லியின் உதவியாளர் பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம், சவுண்ட் இன்ஜினியராக ரசூல் பூக்குட்டி, இசையமைப்பாளராக அனிருத், ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் என பெரிய கூட்டணியுடன் களமிறங்குகிறார்.
ரஜினி முருகனைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
படப்பிடிப்பு வேலைகளை ஆரம்பித்துவிட்டனர். அதே வேகத்தில் வருகிற கோடை விடுமுறையில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Sivakarthikeyan and his new team is starting their work for their new movie shooting.
Story first published: Monday, October 26, 2015, 12:12 [IST]
Other articles published on Oct 26, 2015