Don't Miss!
- Sports ஐபிஎல் தொடரில் வருகிறது புதிய விதி.. இனி பவுலர்களுக்கும் கொண்டாட்டம் தான்.. பேட்ஸ்மேனுக்கு சிக்கல்
- Finance ஈரான் – இஸ்ரேல் பிரச்சனை: இந்தியாவுக்கும், இந்திய பொருளாதாரம் ஏன் பாதிக்கப்படுகிறது?
- News வாஷிங் மெஷின் நீங்க யூஸ் பண்றீங்களா? வாஷிங்மெஷினை கிளீன் செய்ய இந்த 2 பொருள் போதுமே.. சூப்பர் டிப்ஸ்
- Technology எக்கச்சக்கமா குவியுது ஆர்டர்.. 200MP கேமரா.. 66W சார்ஜிங்.. ஹானர் போனுக்கு ரூ.5000 விலைகுறைப்பு.. எந்த மாடல்?
- Automobiles இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
- Lifestyle Today Rasi Palan 23 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப் பெரிய நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது...
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
2.0-ல் அக்ஷய்தான் ஹீரோ... - ரஜினியின் பெருந்தன்மை
2.0 படத்தில் உண்மையான ஹீரோ நான் இல்லை... அக்ஷய் குமார்தான் என்று பெருந்தன்மையாகக் கூறினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
மும்பையில் நடந்த 2.0 படத்தின் முதல் தோற்ற வெளியீட்டு விழாவில், வில்லனாக நடித்துள்ள அக்ஷய் குமாரின் நடிப்பு குறித்து ரஜினியிடம் கருத்து கேட்டார் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய இயக்குநர் கரண் ஜோஹர்.
அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், "இந்தப் படத்தில் உண்மையில் நான் ஹீரோ இல்லை, அக்ஷய் குமார்தான். அவர் ஏற்றிருக்கும் வேடம் மிகவும் முக்கியத்துவம் மிக்கது. நானே கூட அதில் நடித்திருப்பேன். ஆனால் ஷங்கர் ஏனோ எனக்கு அதைத் தரவில்லை.
அக்ஷய் மிகக் கடுமையான உழைப்பாளி. பிரமாதமாக நடித்திருக்கிறார். 2.0 வந்த பிறகு இந்தியா முழுவதும் அக்ஷய் குமாருக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைக்கும்.
ஷங்கருடன் பணியாற்றுவது சாதாரண விஷயம் இல்லை. அவர் மிகவும் கச்சிதமாக அமைய வேண்டும் என விரும்புவார். படம் முழுவதும் 3டியில் படமாக்கப்பட்டது வித்தியாசமான அனுபவம்," என்றார்.
2.0 படத்தில் ரஜினிதான் நாயகன். அவருக்கு வில்லனாகத்தான் அக்ஷய் நடித்துள்ளார் என்றாலும், அக்ஷயின் உழைப்பைச் சிறப்பிக்கும் வகையில் பெருந்தன்மையாக அவரை ஹீரோ என ரஜினி குறிப்பிட்டார். அதைப் பாராட்டிய இயக்குநர் கரண் ஜோஹர், 'இந்தப் பெருந்தன்மையும் எளிமையும்தான் ரஜினி சார், தி லெஜன்ட்' என்றார்.
-
கில்லி அளவுக்கு ’கோட்’ வந்தா நான் பினிஷ்.. வெங்கட் பிரபுவுக்கு ரசிகர்களின் ஒரே கோரிக்கை இதுதான்!
-
கும்முன்னு இருக்கன்னு சொல்லி பிரபல இயக்குநர் பின்னாடி புடிச்சிட்டாரு.. பகீர் கிளப்பிய நடிகை காயத்ரி!
-
நயன்தாரா சரியான கோவக்காரி.. நெப்போலியன் நல்ல பாசமான ஆளு.. பளிச்சென பேசிய இயக்குநர் ஹரி!