For Daily Alerts
Don't Miss!
- News படுக்கையறையில் ஷோபா.. அந்த கோலத்தை கண்டு கதறிய மகள்.. மீண்டும் மீண்டும் டார்ச்சர்.. கொடுமையை பாருங்க
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பறக்கும் படை பிடித்த பணத்தை கல்விக்காக செலவழிக்க வேண்டும்! - நடிகர் விஷால்
Heroes
oi-Shankar
By Shankar
|
சென்னை: இந்தத் தேர்தலின்போது பறக்கும்படை பிடித்த பணத்தை மக்களின் கல்விக்காக செலவழிக்க வேண்டும் என்று நடிகர் விஷால் கூறினார்.
தேர்தலில் இன்று வாக்களித்த பிறகு விஷால் அளித்த பேட்டியில், "தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானிக்கு நன்றி. சிறப்பாக செயல்பட்டு கோடிக்கணக்கான பணத்தைக் கைபற்றியுள்ளனர்.
இந்தப் பணத்தை மீண்டும் மக்களுக்கே, அதுவும் கல்விக்காக பயன்படுத்த கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.
நாம் கட்டும் வரி பணம் தவறாக பயன்படுத்துவது வருத்தமாக உள்ளது (வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது). மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதை விரைவில் ஆட்சி அமைக்கும் கட்சி நிறைவேற்ற வேண்டும். அப்படிச் செய்தால் மக்கள் தங்களுக்கு நல்லது செய்தவர்களை ஒருபோதும் மறக்கமாட்டார்கள்," என்றார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Actor Vishal says that the election commission must allot the entire amount seized during vehicle checking to TN people education.