Just In
- 30 min ago
முதன் முறையாக.. இப்படியொரு கேரக்டரில் நடிக்கும் 'பிக் பாஸ்' டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன்!
- 37 min ago
நயன்தாராவுக்கு ரெஸ்ட் கொடுத்துடலாம் போலயே.. சம்யுக்தாவின் பர்ஃபாமன்ஸை பாராட்டும் ரசிகர்கள்!
- 45 min ago
பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வென்ற ஆரி.. சனம் ஷெட்டி என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!
- 1 hr ago
90 நாட்கள் போரிங்காய் இருந்தவருக்கு 16 கோடி ஓட்டுகள்.. ரம்யா பாண்டியனை மறைமுகமாக சாடும் பிரபலம்!
Don't Miss!
- News
சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு... கொரோனா தாக்கும் வாய்ப்பு குறைவாமே... ஆய்வு சொல்கிறது!
- Sports
"இங்க வாங்க லைன்".. போட்டிக்கு பின் ரஹானே செய்த காரியம்.. மனிதனாக உயர்ந்து நின்ற அந்த நிமிடம்!
- Education
டிப்ளமோ முடித்தவரா நீங்க? ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை ரெடி!
- Lifestyle
புற்றுநோய் நோயாளிகளின் கடவுளாக வாழ்ந்த டாக்டர் வி. சாந்தா மரணம்... அவரைப் பற்றிய உண்மைகள்...!
- Finance
இது சூப்பர் சலுகையாச்சே.. வட்டியில்லாமல் பணமா.. நல்ல வாய்ப்பு தான்..!
- Automobiles
மாருதி டீசல் எஞ்சின் ரெடி... எர்டிகா, சியாஸ் கார்களில் விரைவில் அறிமுகம்?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இளையராஜா 75.. மேடையிலேயே திட்டிய இளையராஜா.. ஒரு மாதத்திற்குப் பின் விளக்கம் தரும் நடிகை ரோகிணி!

சென்னை: இளையராஜா 75 விழா மேடையில் இளையராஜா கோபமாக பேசியதை தான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என நடிகை ரோகிணி தெரிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி கடந்தமாதம் சென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. அதில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரோகிணியை மேடையிலேயே இளையராஜா கோபமாக திட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இயக்குநர் ஷங்கரின் படத்திற்கு எப்போது இளையராஜா இசையமைப்பார் எனக் கேட்டதற்காக ரோகிணியிடம் கோபமாக பேசினார் இளையராஜா. இதை சற்றும் எதிர்பாராத ரோகிணி அதிர்ச்சி அடைந்தார். விழா மேடையில் இப்படி இளையராஜா கோபப்பட்டதால் பார்வையாளர்களும் ரோகிணியைப் போலவே அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இளையராஜாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் நெட்டிசன்கள் கருத்துப் பதிவு செய்தனர்.
To everyone talking about the way Ilayaraja spoke to me, it’s not a big deal to me. Just forget ☘️
— Rohini Molleti (@Rohinimolleti) March 5, 2019
இந்நிலையில், சுமார் ஒரு மாதத்திற்குப் பின் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார் நடிகை ரோகிணி. இது தொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் அவர், "இளையராஜா என்னிடம் கோபப்பட்டதை பற்றி ஆதங்கப்படும் அனைவருக்கும் நன்றி. நான் அதை பெரிதாக கருதவில்லை. விட்டுவிடலாம் என்று நினைக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
ரோகிணியின் இந்தப் பதிவிற்கு ஆதரவாகப் பலர் பதிவிட்டு வருகின்றனர். ரோகிணியின் பக்குவமான இந்த அணுகுமுறையை அவர்கள் பாராட்டியுள்ளனர்.