Don't Miss!
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- News தாலி சர்ச்சை.. மோடிக்கு காங்கிரஸ் பதிலடி.. தங்கத்தை நாட்டுக்கு தந்த இந்திராவின் போட்டோ ட்ரெண்ட்!
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
படுக்கையறை காட்சியால் ஐஸ்வர்யா ராய் கணவர் இடையே கருத்து வேறுபாடு?
மும்பை: பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது கணவர் அபிஷேக் பச்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் கரண் ஜோஹார் இயக்கத்தில் ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் அவர் ரன்பிர் கபூருடன் நெருக்கமாக நடித்துள்ளது பச்சன்களை கோபம் அடைய வைத்துள்ளது.
படுக்கையறை காட்சியில் நடித்த ஐஸ்வர்யா மீது மாமனார் அமிதாப் பச்சனும், மாமியார் ஜெயா பச்சனும் கடும் கோபத்தில் உள்ளார்களாம்.
கரண்
கரண் ஜோஹாரை தொடர்பு கொண்ட அமிதாப் பச்சன் நெருக்கமான காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை ரிலீஸ் செய்யுமாறு கூறியுள்ளார். ஆனால் கரண் அவரின் பேச்சை கேட்கவில்லை.
ஐஸ்வர்யா
படத்தில் தனக்கும், ரன்பிர் கபூருக்கும் இடையே நெருக்கமான காட்சிகளை வைக்கச் சொன்னதே ஐஸ்வர்யா ராய் தானாம். கதையை கேட்ட அவர் என் கதாபாத்திரம் செக்ஸியாக இருக்க வேண்டும் என்றாராம்.
அபிஷேக்
ஐஸ்வர்யா ராய் நெருக்கமான காட்சிகளில் நடித்ததால் அவரின் கணவர் அபிஷேக் பச்சன் கோபத்தில் இருந்தார். இந்நிலையில் ஐஸ்வர்யாவே விரும்பிக் கேட்டு அந்த காட்சிகளில் நடித்ததை அறிந்து மேலும் கோபம் அடைந்துள்ளாாராம்.
கருத்து வேறுபாடு
ஏ தில் ஹை முஷ்கில் பட விவகாரம் தொடர்பாக அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யா ராய்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக பாலிவுட்டில் பேச்சாகக் கிடக்கிறது.