Don't Miss!
- Automobiles குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
- Sports எவ்வளவு ரன் அடித்தால் என்ன.. எனக்கு அதுதான் முக்கியம்.. சத்தமில்லாமல் கவனம் ஈர்த்த சந்தீப் வாரியர்!
- News ‛‛நீங்கள் தான் என் சொத்து’’.. அண்ணாமலைக்கு பிரதமர் மோடி சொன்ன வாழ்த்து.. குஷியில் தமிழக பாஜக
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Lifestyle உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
2 கன்டிஷன் போடும் ஆனந்தி: கடுப்பில் பல்லை கடிக்கும் தயாரிப்பாளர்கள்
சென்னை:
சம்பள விஷயத்தில் ஆனந்தி திடீர் என்று ஓவர் கறாராக இருப்பது தயாரிப்பாளர்களை கடுப்பேற்றியுள்ளது.
பஸ் ஸ்டாப் தெலுங்கு படம் மூலம் நடிகையானவர் ஆனந்தி. தமிழில் கயல் படம் மூலம் பிரபலமானார். பிரபலமானாலும் அவரது மார்க்கெட் மட்டும் பிக்கப் ஆகவில்லை.
இந்நிலையில் அவருக்கு தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
3 படங்கள்
ஆனந்தி தற்போது மன்னர் வகையறா, ரூபாய், பண்டிகை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஜி.வி. பிரகாஷ் இனி ஆனந்தியுடன் ஜோடி சேர தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.
சம்பளம்
மன்னர் வகையறா படத்திற்கு முன்பு ஆனந்தி ஒரு படத்திற்கு ரூ. 10 முதல் ரூ.15 லட்சம் சம்பளம் வாங்கினார். இந்நிலையில் அம்மணி திடீர் என சம்பளத்தை இரண்டு மடங்கு உயர்த்திவிட்டாராம்.
ரூ. 30 லட்சம்
பெரிய இயக்குனர்கள், நடிகர்களின் படம் என்றால் ரூ. 25 லட்சமும், புதுமுக இயக்குனர் அல்லது நடிகரின் படம் என்றால் ரூ.30 லட்சம் சம்பளம் கேட்கிறாராம் ஆனந்தி.
தயாரிப்பாளர்கள்
நல்லா தானே இருந்துச்சு இந்த பொண்ணு, மார்க்கெட்டு பிக்கப் ஆகாமலேயே சம்பளத்தை இப்படி உயர்த்திவிட்டதே என்று ஆனந்தி மீது தயாரிப்பாளர்கள் கடுப்பில் உள்ளார்களாம்.