Just In
- 8 hrs ago
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- 8 hrs ago
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
- 10 hrs ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 10 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Automobiles
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஸ்ரேயாவைக் கட்டாயப்படுத்தி மன்னிப்பு கடிதம் வாங்கிய படக்குழு!
சூப்பர் ஸ்டாருக்கே ஜோடி போட்ட ஸ்ரேயாவின் நிலை இப்போது மோசம். பாபநாசம் ஹிந்தி ரீமேக்கில் அம்மா கேரக்டரில் நடித்தவர் இப்போது சிம்புவுக்கும் அம்மாவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இப்படி வருகின்ற வாய்ப்புகளையெல்லாம் ஏற்றுக்கொள்ளும் ஸ்ரேயா தெலுங்கில் மூத்த நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக கவுதமி புத்ர சடர்கனி என்ற படத்தில் நடிக்கிறார். பாலகிருஷ்ணாவுக்கு ஸ்ரேயாவின் தாத்தா வயது.

பரபரப்புக்காக எதையாவது பேசிக்கொண்டும் செய்துகொண்டும் இருக்கும் ஸ்ரேயா இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்த ஸ்டில்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார். இன்னும் படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக்கே வராத நிலையில் காட்சிகளின் ஸ்டில்கள் வந்ததால் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் உள்ளிட்ட எல்லோருக்குமே டென்ஷன்.
ஸ்ரேயாவைக் கண்டித்த படக்குழு 'இனி இப்படி செய்ய மாட்டேன்' என்று பள்ளி மாணவி கணக்காக மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கியிருக்கிறது. இந்த கடிதம் எழுதி வாங்கும்போது பாலகிருஷ்ணாவும் உடன் இருந்திருக்கிறார்!