Just In
- 58 min ago
நாக்கை வெளியில் நீட்டி க்யூட்டான போஸ்.. மனதை பறி கொடுத்த ரசிகர்கள்!
- 1 hr ago
#D43 படக்குழுவில் இணைந்த யூ டியூப் பிரபலம்! தனுஷ் குறித்து நெகிழ்ச்சியான ட்வீட்
- 1 hr ago
உயிர் வாழணும்னா என் கூட வாங்க.. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு டெர்மினேட்டர் வசனம் பேசிய அர்னால்டு!
- 2 hrs ago
தொடை தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ் லாஸ்லியா!
Don't Miss!
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Automobiles
2021 டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.7.99 லட்சம்
- News
சசிகலா சுய நினைவுடன் நன்றாக இருக்கிறார் -விக்டோரியா மருத்துவமனை அறிக்கை
- Sports
நம்பர் 1 டீமை சந்திக்கும் ஈஸ்ட் பெங்கால்.. ஜெயிக்க முடியுமா? சவாலான போட்டி!
- Lifestyle
சுவையான... பன்னீர் போண்டா
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒரு இரவுக்கு அழைத்த தயாரிப்பாளர்: அதிர வைத்த ஸ்ரீகாந்த் பட நடிகை

மும்பை: பட வாய்ப்புக்காக ஒரு இரவு படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளரை அதிர வைத்துள்ளார் நடிகை ஸ்ருதி மராதே.
மராத்தி பட உலகில் பிரபலமானவர் ஸ்ருதி மராதே. அவர் இந்திர விழா, நான் அவனில்லை 2, குரு சிஷ்யன், அரவான் ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். அவர் தயாரிப்பாளர் ஒருவரின் பெயரை குறிப்பிடாமல் பட வாய்ப்புக்காக படுக்கை அழைத்ததாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,
ஒரு ட்வீட் போட்டு நாசம் பண்ணிட்டார்: விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடரும் படக்குழு?

நடிகை
நான் 16 வயதில் இருந்து இந்த சினிமா துறையில் உள்ளேன். இத்தனை ஆண்டுகளாக கேமராவுக்கு முன்னால் கொண்டாடப்படுவதும், பின்னால் கேவலப்படுத்தப்படுவதுமாக உள்ளது. நடிகர்கள், நடிகைகள் என்றாலே சொகுசாக வாழ்கிறார்கள் எந்று மக்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பட வாய்ப்பு
நான் நடிக்க வந்த புதிதில் தென்னிந்திய படம் ஒன்றில் பிகினி அணிந்து நடிக்க சொன்னார்கள். யோசிக்காமல் ஒப்புக் கொண்டேன். எப்படி பிகினி அணிந்து நடிக்கப் போகிறேன், இது தேவையா என்று எந்த கேள்வியும் எனக்குள் எழவில்லை. பட வாய்ப்பு கிடைக்கிறது, அது தான் முக்கியம்.

மன வேதனை
சில ஆண்டுகள் கழித்து மராத்தி ஷோ மூலம் நான் பிரபலமானபோது மக்கள் நான் முன்பு நடித்த பிகினி காட்சியை பார்த்துவிட்டு என்னை பயங்கரமாக கிண்டல் செய்தனர். அது என்னை பாதிக்காதது போன்றே என் நடிப்பை தொடர்ந்தேன்.

தயாரிப்பாளர்
ஒரு முறை தயாரிப்பாளர் ஒருவரை சந்தித்தேன். ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று கூறி நன்றாக பேசிக் கொண்டிருந்த அவர் திடீர் என்று அட்ஜஸ்ட் பண்ண வேண்டும், ஒரு ராத்திரி என்றெல்லாம் வேறு மாதிரியாக பேசினார்.

அதிர்ச்சி
தயாரிப்பாளர் பேசியதை கேட்டும் கேட்காதது போன்று இருக்க முடியாது. அதனால், நான் உங்களுடன் படுக்கையை பகிர்ந்தால், ஹீரோ யாருடன் படுப்பார் என்று கேட்டேன். தயாரிப்பாளர் அதிர்ந்துவிட்டார். இது குறித்து நான் புகார் தெரிவித்த பிறகு அந்த தயாரிப்பாளர் படத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

துணிச்சல்
அன்று நான் எனக்காக மட்டும் அனைத்து பெண்களுக்காகவும் அப்படி துணிந்து செயல்பட்டேன். என் உடைகள் அல்ல என் திறமை, கடின உழைப்பு, வெற்றி தான் நான் யார் என்பதை நிர்ணயிக்கும் என்று ஸ்ருதி மராதே தெரிவித்துள்ளார்.