Don't Miss!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எதிர்பார்க்கவே இல்லை, நயன் நடுரோட்டில் படுத்து உருண்டு புரண்டார்: இயக்குனர்
சென்னை: டோரா படத்திற்காக நடுரோட்டில் படுத்து உருண்டு புரள வேண்டும் என்று இயக்குனர் கூறியவுடன் செய்துள்ளார் நயன்தாரா.
தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் டோரா. இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. படத்தில் ஹீரோ கிடையாது. நயன்தாரா தான் ஹீரோ.
தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் இந்த ஹாரர் படத்தில் நடித்துள்ளனர்.
நயன்தாரா
நயன்தாரா கொடுத்த கதாபாத்திரத்தை நச்சுன்னு நடித்துக் கொடுத்துவிடுவார் என்று இயக்குனர்களிடம் பெயர் வாங்கியுள்ளார். தாஸ் ராமசாமியும் அதை தான் கூறுகிறார்.
டோரா
படப்பிடிப்பு தளத்திற்கு வந்தால் நயன்தாரா பந்தாவே பண்ண மாட்டார். ஒரு காட்சியை முடித்ததும் கேரவனுக்குள் சென்று உட்காரும் பழக்கமும் அவருக்கு இல்லை என்கிறார் தாஸ்.
ரோடு
விடிய விடிய படப்பிடிப்பு நடத்தினாலும் முகம் சுளிக்காமல் நடிப்பவர் நயன்தாரா. ஒரு காட்சியில் அவர் நடுரோட்டில் படுத்து உருண்டு புரள வேண்டும் என்று தாஸ் தெரிவித்துள்ளார்.
அருமை
நடுரோட்டில் உருண்டு பிரள மாட்டேன் என நயன்தாரா சொல்வாரோ என தயங்கினோம். ஆனால் காட்சியை சொன்னவுடன் ரோட்டில் புரள ஆரம்பித்துவிட்டார் என்று தாஸ் பெருமையாக கூறியுள்ளார்.