Just In
- 1 min ago
பிக்பாஸ் கொண்டாட்டமாமே.. சனம் காஃபி லைட்.. அனிதா காஃபி ஸ்ட்ராங்.. 2 பேரோட பிக்ஸையும் பாத்தீங்களா!
- 22 min ago
கையில் தேசிய கொடியுடன் சிம்ரன்.. 72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்!
- 38 min ago
சைக்கிள் திருடர்கள்.. மகளுடன் சைக்கிளில் டபுள்ஸ் போகும் அரவிந்த் சுவாமி.. வைரலாகும் போட்டோ!
- 1 hr ago
சட்டை பட்டனை கழட்டி விட்டு.. உள்ளாடை அணியாமல்.. விவகாரமான போஸ் கொடுத்த பிரபல நடிகை!
Don't Miss!
- Sports
பாதி மீசை எடுத்துட்டு மைதானத்துல விளையாட வர்றேன்... அஸ்வின் ஓபன் சேலஞ்ச் யாருக்கு?
- News
போலீஸார் மீது வேண்டுமென்றே டிராக்டர் ஏற்றிய விவசாயிகள்.. பரபரப்பு வீடியோ
- Finance
வரலாறு காணாத ஆர்டர்.. தூள் கிளப்பிய எல்&டி.. ரூ.2,467 கோடி லாபம்..!
- Automobiles
2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்!! இந்தியாவில் மார்ச்சில் அறிமுகம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மாடலிங் செய்தபோது கூடத்தான் நிர்வாணமா போஸ் கொடுத்தேன், இப்ப மட்டும் என்ன?: நடிகை தில் பேட்டி
மும்பை: நிர்வாண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டது குறித்து தில்லாக பேட்டி அளித்துள்ளார் நடிகை இஷா குப்தா.
பாலிவுட் நடிகை இஷா குப்தா தனது நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதை பார்த்த நெட்டிசன்கள் அவரை திட்டித் தீர்த்தனர்.
இதையடுத்து அவர் அந்த புகைப்படத்தை நீக்கிவிட்டார்.

மாதுளை
நெட்டிசன்களின் திட்டுக்கு பயப்படாமல் இஷா மேலாடையின்றி மாதுளம்பழத்தை கொண்டு தனது முன்னழகை மறைத்தபடி புகைப்படத்தை வெளியிட்டார்.

மீண்டும்
நெட்டிசன்கள் மீண்டும் மீண்டும் தன்னை திட்டி குறை கூறியதை பார்த்த இஷா குப்புற படுத்திருக்கும் நிர்வாண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

பேட்டி
நான் மாடலாக இருந்தபோதும் கூட நிர்வாணமாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளேன். அப்பொழுது யாரும் என்னை எதுவும் கேட்டது இல்லை. என் புகைப்படங்களால் இவர்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டுள்ளார் இஷா.

பெண்கள்
நம் நாட்டில் எப்பொழுதுமே பெண்களை தான் குறை சொல்கிறார்கள். பெண் குழந்தை பிறந்தால் அதை குறை சொல்வார்கள், பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்ணை தான் குறை சொல்வார்கள் என்று இஷா தெரிவித்துள்ளார்.