Don't Miss!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- News ஆம்ஆத்மிக்கு அடுத்த ஷாக்.. கெஜ்ரிவாலை தொடர்ந்து டெல்லி எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
என்னை ஏத்துக்கிட்டதுக்கு நன்றி: கௌதமி ஹேப்பி அண்ணாச்சி
சென்னை: பாபநாசம் படம் மூலம் பல காலம் கழித்து பெரிய திரைக்கு வந்த தன்னை ஏற்றுக் கொண்ட ரசிகர்களுக்கு கௌதமி தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.
பலகாலம் பெரிய திரை பக்கமே வராமல் இருந்தார் கௌதமி. இந்நிலையில் தான் அவர் உலக நாயகன் கமல் ஹாஸன் கை பிடித்து பாபநாசம் படம் மூலம் மீண்டும் பெரிய திரையில் பிரவேசம் செய்தார். அவர் கமலுடன் ஜோடி சேர்ந்த பாபநாசம் படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.
இதனால் கமல், கௌதமி உள்ளிட்ட படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். படத்தை வெற்றிப்படமாக்கியதற்காக அவர்கள் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கௌதமி படம் பற்றி கூறுகையில்,
எங்கள் படத்தை இவ்வளவு பெரிய அருமையான வெற்றியாக்கியதற்கு நன்றி சொல்ல வந்துள்ளோம். அதையும் மீறி தனிப்பட்ட முறையில் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு நான் நடிக்க வந்துள்ள நிலையில் இவ்வளவு அன்பான, அருமையான, அழகான வரவேற்பு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
நான் மீண்டும் நடிக்க வந்த படம் அருமையாக அமைந்ததில் மகிழ்ச்சி. அனைவருக்கும் என் நன்றி என்றார்.
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!