Just In
- 31 min ago
சனம் ஷெட்டியின் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. அவங்களே சொல்லியிருக்காங்க.. என்னன்னு பாருங்க!
- 53 min ago
'கே.ஜி.எஃப்' இயக்குனரின் 'சலார்' படத்தில் .. பிரபாஸூக்கு வில்லன் ஆகிறார், நடிகர் விஜய் சேதுபதி?
- 1 hr ago
ஹிப்ஹாப் ஆதியின் "அன்பறிவு" படப்பிடிப்பு ஆரம்பம்!
- 1 hr ago
பிரம்மாண்ட அரங்கில் தொடங்கியது ‘கலியுகம்’ படப்பிடிப்பு.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
Don't Miss!
- Lifestyle
நல்லது என நீங்க நினைக்கும் இந்த உணவு முறை உங்க தூக்கத்தை சீர்குலைக்குமாம்...!
- Finance
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமெரிக்க அதிபர்.. இனி வேற லெவல் தான்..!
- News
கமலா மேடம்.. உங்களுக்காக சூடான புளியோதரை.. தெறிக்க விட்ட பத்மலட்சுமி!
- Sports
மேள தாளங்கள் முழங்க.. சாரட் வண்டியில் மிதந்தபடி வந்த நடராஜன்.. சின்னப்பம்பட்டி மக்கள் மாஸ் வரவேற்பு
- Automobiles
முண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஸ்ருதி ஹாஸனை கண்கலங்க வைக்கும் வதந்திகள்
சென்னை: நான் வளர்வது பிடிக்காத யாரோ என்னை பற்றி வதந்திகளை பரப்புகிறார்கள் என்று ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார்.
விஜய்யை வைத்து சிம்பு தேவன் இயக்கி வரும் படத்தில் ஸ்ருதி ஹாஸன் நடித்து வருகிறார். இது தவிர அவர் கை நிறைய இந்தி படங்கள் வைத்துள்ளார். மேலும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
ஸ்ருதியின் குத்தாட்டத்தை கண் குளிர பார்க்க ஆந்திர ரசிகர்கள் துடிக்கிறார்கள். இதனால் அவருக்கு அள்ளிக் கொடுத்து குத்தாட்டம் போட வைக்க தெலுங்கு தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர்.

இந்நிலையில் மகேஷ் பாபுவுக்கும், ஸ்ருதிக்கும் இடையே பிரச்சனையாம். அதனால் தான் ஸ்ருதி மகேஷ் பாபு நடித்துக் கொண்டிருக்கும் படத்தில் இருந்து விலகிவிட்டார் என்று கூறப்பட்டது.
இது குறித்து அறிந்த ஸ்ருதி கூறுகையில்,
நான் முன்னணி நடிகையாக வளர்ச்சி அடைவதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் தான் என்னை பற்றி தவறான செய்திகளை பரப்புகிறார்கள். நான் விஜய், மகேஷ் பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடிப்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றார்.