Don't Miss!
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Lifestyle கோடையில் பால் கெட்டுப்போகாமல் இருக்க எளிய டிப்ஸ்..!
- News 2019 இல் மோடி ஆதரவு.. 2024 இல் கப்சிப்! 5 ஆண்டு ஆட்சியில் ரஜினி கனவை கண்டுகொள்ளாத பாஜக!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஒரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
காதலர் விக்னேஷ் சிவனுடன் ஓணம் கொண்டாடிய சேச்சி நயன்தாரா
சென்னை: நடிகை நயன்தாரா ஓணம் பண்டிகையை தனது காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் கொண்டாடியுள்ளார்.
கேரளாவை சேர்ந்தவர்கள் ஓணம் பண்டிகையை இன்று கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி தமிழகத்தில் வாழும் மலையாளிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா, ஆளுநர் வித்யாசாகர் ராவ், திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
എല്ലാവര്ക്കും എന്റെ ഹൃദയം നിറഞ്ഞ ഓണാശംസകൾ😊
— Nayanthara✨ (@NayantharaU) September 14, 2016
Ellavarkkum Ente Hridayam Niranja Onaashamsakal😊#HappyOnam😊🙏 pic.twitter.com/TZkdIqJX1b
கேரளாவை சேர்ந்த நடிகை நயன்தாரா ஓணம் பண்டிகையை கசவு சேலை கட்டிக் கொண்டாடியுள்ளார். இருமுகன் படம் வெற்றி அடைந்த மகிழ்ச்சியில் இருக்கும் நயன் ஓணம் பண்டிகையை தனது காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் கொண்டாடியுள்ளார்.
நயன் கேரளா புடவையில் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து எடுத்துள்ள செல்ஃபி ட்விட்டரில் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் சூர்யாவை வைத்து படம் எடுக்க உள்ளார்.
விக்னேஷுக்கு சூர்யா கால்ஷீட் கொடுக்க காரணமே நயன்தாரா என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.