Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அப்படி இருந்த நயன்தாராவா இப்படி ஆயிட்டாங்க?: நம்ப முடியலையே!
சென்னை: முன்பெல்லாம் தான் உண்டு தனது வேலை உண்டு என்று படப்பிடிப்பு தளத்தில் அமைதியாக இருந்த நயன்தாரா தற்போது ஜோக்கடித்து கலகலவென இருக்கிறாராம்.
விக்ரமுடன் ஜோடி சேர்ந்து நடித்த இருமுகன் படம் வெற்றியடையந்த குஷியில் உள்ளார் நயன்தாரா. அடுத்து கார்த்தியுடன் நடித்த காஷ்மோரா வெளியாக உள்ளது. இது தவிர அவர் டோரா, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களில் நடிக்கிறார்.
முன்பெல்லாம் நயன்தாரா படப்பிடிப்பு தளத்திற்கு வந்தால் தான் உண்டு, தனது வேலை உண்டு என்று இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக இருப்பார். ஆனால் தற்போதோ படப்பிடிப்பு தளத்தில் நயன் இருக்கும் இடத்தில் ஒரே கலகலப்பாக உள்ளது.
என்னவென்று பார்த்தால் நயன்தாரா தான் ஜோக்கடித்து சக நடிகர்களுடன் கலகலப்பாக பேசி சிரிக்கிறார், சிரிக்க வைக்கிறார். அமைதியாக இருந்து வந்த நயன்தாராவின் இந்த திடீர் மாற்றம் படக்குழுவினரை வியக்க வைத்துள்ளது.
அம்மணி இந்த அளவுக்கு மாறியதற்கு யார் காரணமோ தெரியவில்லையே என்கிறார்கள் படக்குழுவினர்.