Just In
- 4 hrs ago
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- 4 hrs ago
உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்!
- 6 hrs ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 6 hrs ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
Don't Miss!
- News
மஹாராஷ்டிரா மாநில பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள்... சமபலத்துடன் பாஜக -சிவசேனா -தேசியவாத காங்கிரஸ்..!
- Automobiles
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Lifestyle
பேபி பொட்டேடோ மஞ்சூரியன்
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நச்சு நச்சுன்னு இச்சு கொடுப்பதில் தப்பு இல்லீங்க: "தில்லு முல்லு" நாயகி!
சென்னை: முத்தம் என்பது வாழ்க்கையில் ஒரு பகுதி. அதனால் முத்தக் காட்சிகளில் நடிப்பதில் தவறு எதுவும் இல்லை என்று நடிகை இஷா தல்வார் தெரிவித்துள்ளார்.
சிவா நடித்த தில்லுமுல்லு படத்தில் ஹீரோயினாக நடித்தவர் மும்பையை சேர்ந்த இஷா தல்வார். அதன் பிறகு அவரை தமிழ் படங்கள் பக்கமே காணவில்லை. மலையாளம், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் 3 ஆண்டுகள் கழித்து இஷா மீண்டும் கோலிவுட் வந்துள்ளார். அவர் நடித்துள்ள மீண்டும் ஒரு காதல் கதை இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இது குறித்து இஷா செய்தியாளர்களிடம் கூறுகையில்,

காதல்
படத்தில் மட்டும் தான் காதலிக்கிறேன். நிஜத்தில் இதுவரை யாரையும் காதலித்தது இல்லை. என்னை யாருடனும் சேர்த்து இதுவரை கிசுகிசுவும் வந்தது இல்லை.

முத்தக் காட்சி
முத்தம் என்பது மனித வாழ்க்கையின் ஒரு பகுதி ஆகும். அப்படி இருக்கும்போது முத்தக்காட்சியில் நடிப்பதில் தவறு எதுவும் இல்லை. படத்திற்கு தேவை என்றால் நிச்சயம் முத்தக் காட்சியில் நடிப்பேன்.

இடைவெளி ஏன்?
மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வந்ததால் தமிழில் இடைவெளி விழுந்துவிட்டது. இனி தமிழ் படங்களில் கூடுதல் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன்.

சோகம்
நடிப்பது தான் என் தொழில். அப்படி இருக்கையில் அனைத்து வகை காட்சிகளிலும் நடிப்பது என் கடமை. காதல், சோகம் எல்லா காட்சிகளுமே நடிப்பு தான். இதில் சிரமமான காட்சி, எளிதான காட்சி என்றெல்லாம் இல்லை.