Don't Miss!
- News சென்னையில் பயங்கரம்.. பிரபல ‛பப்’ மேற்கூரையின் இடிந்து விழுந்தது.. 2 பேர் பலி.. மீட்பு பணி தீவிரம்
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பார்க்க பச்சப்புள்ள மாதிரி இருந்துக்கிட்டு வில்லத்தனம் செய்த நடிகை பிரணிதா
சென்னை: ஜெய்யின் எனக்கு வாய்த்த அடிமைகள் படத்தில் பிரணிதா வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மகேந்திரன் ராஜாமணி இயக்கத்தில் ஜெய், பிரணிதா, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் எனக்கு வாய்த்த அடிமைகள். இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க பலரிடம கேட்டும் மறுத்துள்ளார்கள்.
அதன் பிறகே பிரணிதாவிடம் கேட்க அவரோ, இந்த மாதிரியான கதாபாத்திரத்தை தான் எதிர்பார்த்தேன் என கூறி நடித்துள்ளார். அப்படி என்ன கதாபாத்திரம் என்று நினைக்கிறீர்களா?
நாயகன் ஜெய்யை காதலித்து ஏமாற்றி வில்லத்தனம் செய்ய வேண்டுமாம். பார்க்க அப்பாவி போன்று இருக்கும் பிரணிதா ஜெய்யிடம் வில்லத்தனம் செய்துள்ளார்.
சகுனி படம் மூலம் பிரபலமான பிரணிதா பின்னர் கோலிவுட்டில் காணாமல் போய்விட்டார். தற்போது மீண்டும் திரும்பி வந்துள்ளார். ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் படத்திலும் பிரணிதா நடித்து வருகிறார்.