Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இட்லி, தோசை, வடை, பொங்கலை கொண்டாங்கப்பா: டயட்டை மறந்த சமந்தா
சென்னை: நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்னை வந்த சமந்தா டயட்டை மறந்து சாப்பிடத் துவங்கிவிட்டார்.
தெலுங்கு திரை உலகின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான சமந்தா கத்தி படம் மூலம் முதன்முதலாக தமிழில் வெற்றி கண்டுள்ளார். தற்போது அவர் விக்ரம் நடிக்கும் பத்து எண்றதுக்குள்ள படத்தில் நடித்து வருகிறார். மேலும் இன்னும் பெயர் வைக்காத தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வியாழக்கிழமை மாலை ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். தான் வளர்ந்த ஊருக்கு வந்ததும் அவர் உணவு கட்டுப்பாட்டை இழந்துவிட்டார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
கடுமையான உணவுக் கட்டுப்பாடு ஆகிவிட்டது. சென்னை என்றால் கட்டுப்பாடு இல்லை. தோசை, இட்லி, வடை, பொங்கலை கொண்டு வாங்க. முடியும் வரை சாப்பிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.