Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கோச்சடையான்: தீபிகா சொந்தக் குரலில் பேசவில்லை... பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் குரல்!
தீபிகா படுகோன் பாலிவுட்டில் கொடிகட்டிப் பறந்தாலும், அவர் ஒரு தென்னிந்தியப் பெண்தான். பெங்களூர்தான் பிறப்பிடம். அவருக்கு கன்னடம், இந்தியுடன் தமிழும் பேச வரும்.
ஆனால் அவ்வளவு சரளமாக இருக்காது. இதனால் தீபிகா படுகோனேவுக்கு கோச்சடையானில் டப்பிங் குரல் கொடுக்கபட்டு உள்ளது. தீபிகாவுக்கு குரல் கொடுத்திருப்பவர் பிரபல டப்பிங் கலைஞர் சவீதா ரெட்டி.
ஜெனிலியா தேஷ்முக், நந்திதா தாஸ் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் போன்ற ஹிந்தி திரைப்பட நடிகைகளுகு டப்பிங் கொடுத்தவர் சவிதா.இவர் முதன் முதலில் ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு குரல் கொடுத்தார். "
சவிதாவின் குரல் பற்றி வெகுவாக சிலாகிக்கும் சௌந்தர்யா கூறுகையில், "தீபிகாவிற்கு தமிழ் டப்பிங் செய்ய சவிதா சரியான தேர்வு. அவரது குரல் ரொம்ப ஸ்பெஷல். தீபிகாவின் பாத்திரத்துக்கேற்ற குரல் சவிதாவுக்குத்தான் இருக்கிறது," என்றார்.