Don't Miss!
- Lifestyle இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- News திடீரென கழன்று விழுந்த சக்கரம்! ஜஸ்டு மிஸ்ஸில் தப்பிய பயணிகள் விமானம்! மரண விளிம்புக்கே சென்ற மக்கள்
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
ஜிலேபியா... மொளகா பஜ்ஜியா.. வாணி கபூருக்கு ஏத்த பட்டப் பெயர் சொல்லுங்க!
வாணி கபூர்... வடக்கிலிருந்து வந்திருக்கும் புதிய சிம்ரன் இந்த ஆறடி உயர அழகி.
முதல் படமே பெரிய பேனரில், படு பிரமாண்ட தயாரிப்பாக அமைந்துவிட்டது. அதுதான் ஆஹா கல்யாணம்.
அதேபோல அவரது அறிமுக நிகழ்வும் அவரே எதிர்பார்க்காத அளவுக்கு அமைந்தது.
சிம்ரன்
ஹோட்டல் லீலா பேலஸில் நடந்த இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வாணி கபூரை அறிமுகப்படுத்தும் பொறுப்பு நடிகை சிம்ரனுக்கு வழங்கப்பட்டது.
குஷ்புன்னா இட்லி, சிம்ரன்னா இடையழகி
அப்போது சிம்ரனிடம், குஷ்புன்னா இட்லி, சிம்ரன்னா இடையழகின்னு ஒரு அடையாளப் பெயர் இருப்பது போல, இந்த வாணி கபூருக்கு ஒரு பெயர் சொல்லுங்களேன் என்று தொகுப்பாளினி ரம்யா கேட்டுக் கொண்டார்.
விளக்கிய சிம்மு...
தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தெரிந்த வாணிக்கு ரம்யா சொன்னது புரியவில்லை. பின்னர் அவரிடம் ஆங்கிலத்தில் சமாச்சாரத்தை விளக்கமாக சொன்னார் சிம்ரன்.
மொளகா பஜ்ஜி
உடனே, எனக்கு மொளகா பஜ்ஜி புடிக்கும் என்று வாணி கூற, அப்படின்னா இனி மொளகா பஜ்ஜி வாணி என்று பட்டப் பெயர் சூட்டினார்கள். அவரும் அர்த்தம் புரிந்தோ புரியாமலோ ரசித்து சிரித்தார்.
ஜிலேபி
உடனே இடைமறித்த சிம்ரன், 'வேணும்ணா ஜிலேபின்னு வச்சிக்கலாம்.. ஜிலேபி வாணி கபூர்' என புதிய நாமகரணம் சூட்டினார்!
ரொம்ப்ப நல்லவங்க
அடுத்து வாணிக்கு இப்படி அட்வைஸ் பண்ணார் சிம்ரன்: தமிழ் மக்கள் மிகவும் அன்பானவர்கள், நல்லவர்கள். மிகவும் ஊக்கம் அளிப்பவர்கள். குஷ்பூவுக்கு கோயில் கட்டியதோடு, இட்லிக்கு அவர் பெயரையே வைத்தவர்கள். நூறு சதவீதம் உழைப்பைக் கொடு, நல்லா வருவே.
வந்தாரை வாழ வைப்பவர்கள்...
உடனே வாணி கபூர், "எனக்கு தெரியும். எனக்கு தமிழ் மக்களை ரொம்பப் பிடிக்கும், வந்தாரை வாழ வைக்கும் தமிழர்கள்,' என்று தட்டுத்தடுமாறி சொல்லி கைத்தட்டல் பெற்றார்.
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
Actor Kamal haasan: டெல்லியில் துவங்கிய தக் லைஃப் பட சூட்டிங்.. கமல் எப்ப ஜாயின் ஆகுறாரு தெரியுமா?