Don't Miss!
- News பிரதமர் மோடி பேச்சால்.. பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.. ராகுல் காந்திக்கும் சிக்கல்!
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஹீரோயின்
ஸ்ருதிகாவுக்கு ஒரு பக்கம் சந்தோஷம். மறுபக்கம் கவலையோ கவலை.
"ஆல்பம்" நாயகியான ஸ்ருதிகாவுக்கு தற்போது நிறையப் படங்கள் தொடர்ந்து "புக்" ஆகி வருவதால் ரொம்ப சந்தோஷமாக உள்ளார்.
"ஆல்ப"த்தில் இவரது நடிப்பு ரொம்பவே பேசப்பட்டதால் மளமளவென படங்கள் "புக்" ஆகி வருகிறதாம்.
இந்தச் சந்தோஷமே அவருக்குப் பெரும் கவலையை அளித்துக் கொண்டிருக்கிறது போலும். என்ன தலை சுற்றுகிறதா?
கை நிறையப் படங்கள் வருவதால் பள்ளிக் கூடத்திற்கு சரியாகப் போக முடியவில்லையாம் ஸ்ருதிகாவுக்கு.
தொடர்ந்து பள்ளிக்கு "டிமிக்கி" கொடுத்துக் கொண்டிருப்பதால் பள்ளி நிர்வாகம் ஸ்ருதிகாவை அழைத்து கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒழுங்காகபள்ளிக்கு வராவிட்டால் டிஸ்மிஸ் செய்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளது.
பாடங்களை எல்லாம் பிறகு படிச்சுக்கலாம், படங்களை ஒப்புக் கொள்வதே புத்திசாலித்தனம் என்று வீட்டில் உள்ளவர்கள் "சிறந்த" ஆலோசனைகூறியுள்ளனர்.
அவர்கள் கூறியதற்குத் தலையாட்டி விட்டு பள்ளிக்கு "டாடா" காட்டி விட்டாராம் ஸ்ருதிகா.
படங்களுக்காக படிப்பை விட வேண்டியதாகி விட்டதே என்ற கவலையாம் ஸ்ருதிகாவுக்கு.