Don't Miss!
- News சிவில் சர்வீஸ் தேர்வில் 9வது முயற்சியில் தூய்மை பணியாளர் மகன் வெற்றி.. கலங்க வைத்த ரியல் ஸ்டோரி
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வாய்ப்புக்காக படுக்கை, சினிமா என்னை சிதைத்துவிட்டது: சன்னி லியோன்
மும்பை: நடிகையாக ஜெயித்திருந்தாலும் நிஜத்தில் நிறைய தோல்வி அடைந்துள்ளதாக சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் தற்போது மும்பையில் செட்டில் ஆகி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். கவர்ச்சி கதாபாத்திரங்களே அவரை தேடி வருகின்றது.
இந்நிலையில் சினிமா பற்றி அவர் கூறும்போது,
சினிமா
இன்று நான் பெரிய நடிகையாக நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருக்கலாம். ஆனால் நான் நிஜ வாழ்க்கையில் நிறைய தோல்விகளை சந்தித்துவிட்டேன். நட்சத்திர அந்தஸ்தை பெற நான் நிறைய இழந்திருக்கிறேன். அந்த இழப்பு இன்றும் கூட தொடர்கிறது.
படுக்கை
நடிக்க வாய்ப்பு வேண்டுமானால் தயாரிப்பாளருடன் ஒரு இரவு படுக்கையை பகிர வேண்டும் என்றார்கள். நீ முடியாது என்றால் வேறு ஒருவருக்கு இந்த வாய்ப்பு என்றார்கள். இதை கேட்டு பாதி மனதோடு பதில் சொல்வதற்குள் உயிரே போய்விட்டது. இப்படி உயிரை விட்டே சினிமாவுக்கு வந்தேன்.
கூச்சம்
நான் முதலில் கூச்ச சுபாவம் உள்ளவளாக இருந்தேன். அங்கம் தெரியாதபடி உடை அணிந்தேன். தற்போது அந்த வெட்கம், பயம் எல்லாம் எங்கே என்று தெரியவில்லை.
சினிமா
நட்சத்திர அந்தஸ்தை பெற நிறைய இழந்துவிட்டேன். சினிமா என்னை சிதைத்துவிட்டது. விருப்பமே இல்லாமல் பட வாய்ப்புக்காக ஒருவருடன் இருப்பது கொடுமை. நான் இப்படி பளிச்சென்று பேசுவதால் சிலர் என்னை திட்டுகிறார்கள், சிலர் பாராட்டுகிறார்கள் என்றார் சன்னி.