Don't Miss!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
ஹீரோயின்
விபச்சாரத்தில் ஈடுபட்ட இன்னொரு டிவி நடிகை பிடிபட்டிருக்கிறார்.
மாதுரியில் ஆரம்பித்து புவனேஸ்வரி, சிந்து என விபச்சாரத்தில் ஈடுபட்டு வரும் சினிமா, டிவி நடிகைகள்தொடர்ந்து பிடிபட்டு வருகின்றனர்.
இப்போது இந்த வரிசையில் ஸ்வேதா என்ற ஆயிஷா பிடிபட்டுள்ளார். இவர் கங்கா காயத்ரி, ராஜ் டிவியில்ஒளிபரப்பாகி வரும்உறவு சொல்ல ஒருவன் ஆகிய டிவி தொடர்களில் நடித்து வருகிறார். சாலிக்கிராமத்தில் காந்திநகரில் இவரது வீடு உள்ளது..
இந்த வீட்டில் வைத்தே இவர் விபச்சாரம் செய்து வந்துள்ளார். இவரது வீட்டில் இருந்த இன்னொரு பெண்ணானஸ்ரீஷாமேரி என்பவரும் கைது செய்யப்பட்டார். இரு புரோக்கர்கள் உதவியுடன் செல்போன் மூலம் கஸ்டமர்கள்இவரைத் தொடர்பு கொண்டு வந்துள்ளனர்.
இதை அறிந்த போலீசார் காதலர் தினத்தையொட்டி ஜாலியாக இருக்கலாம் என்று கஸ்டமர்கள் மாதிரி பேசினர்.உடனே அவர்களை வடபழனியில் ஒரு இடத்தைக் குறிப்பிட்டு அங்கு வரச் சொன்னார் ஸ்வேதா.
அங்கு சென்ற போலீசாரிடம் ஸ்வேதாவும் ஸ்ரீஷாமேரியும் ரூ. 5,000 கேட்டனர். இதையடுத்து அந்த இருவரையும்போலீசார் கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதில் ஸ்ரீஷாமேரி பெங்களூரைச் சேர்ந்தவர். மாடலிங்கிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.