Don't Miss!
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
திரிஷாவின் சோயா!!
லண்டனிலிருந்து ஆசை ஆசையாய் வாங்கி வந்த தனது நாய்க் குட்டியை, பெற்ற குழந்தை போல கண்ணும் கருத்துமாக பராமரித்துப் பார்த்துக் கொள்கிறாராம் திரிஷா.
தென்னிந்திய திவ்ய தேவதையான திரிஷாவுக்கு விலங்குகள் மீது கொள்ளைப் பிரியம். அந்தப் பாசம் குப்பென அதிகரித்து குபீரனெ பீரிட்டு எழுந்துள்ளதாம். எல்லாவற்றுக்கும் சோயாதான் காரணம். இந்த சோயா, பீன்ஸ் வகை அல்ல, லொள் லொள் ரகம்.சமீபத்தில் லண்டனுக்குச் சென்ற போது இந்த அழகான நாய்க் குட்டியை வாங்கினாராம் திரிஷா. இந்த குட்டிக்காக, தனது வீட்டு வளாகத்தில் அழகான குட்டி வீட்டை ஏற்படுத்திக் கொடுத்துள்ளாராம். இரவெல்லாம் சோயா, இந்த குட்டிக் குடிலுக்குள்தான் வாசம் செய்கிறதாம்.
வீட்டில் இருக்கும்போதெல்லாம் தானே இந்த நாய்க்குட்டியைப் பார்த்துக் கொள்கிறாராம் திரிஷா. இதுதவிர சோயாவுக்கென ஒரு ஸ்டாஃபும் நியமிக்கப்பட்டுள்ளார். சோயாவைப் பார்த்துக் கொள்வது மட்டுமே அவரது பணியாம்.
தினசரி சிறிது நேரமாவது சோயாவுடன் கொஞ்சாமல் போனால் திரிஷாவுக்கு அந்த நாளே சரியில்லாமல் போய் விடுமாம்.
சோயாவை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்பதற்காக பல்வேறு இடங்களிலிருந்தும் டிப்ஸ்களும் வாங்கியுள்ளாராம் திரிஷா. இதுதவிர சமீபத்தில் ஹைதராபாத்தில் நடிகை அமலாவைப் போய்ப் பார்த்து அவரிடமிரும் பெர்சனலாக சில அட்வைஸ் பெற்றுக் கொண்டாராம்.
பெத்த குழந்தை போல திரிஷா, சோயாவைப் பார்த்துக் கொள்வதைப் பார்த்து அவரது தாயார் உமா கிருஷ்ணன் பூரித்துப் போயுள்ளாராம்.
கொடுத்து வச்ச சோயா!