Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கண்டுக்க ஆள் இல்லை: உதட்டில் கத்தி வைத்த நடிகை
மும்பை: பாலிவுட் நடிகை வாணி கபூர் அறுவை சிகிச்சை மூலம் தனது உதடுகளை அழகாக ஆக்கியுள்ளார்.
ஷுத் தேசி ரொமான்ஸ் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் வாணி கபூர். அதையடுத்து ஆஹா கல்யாணம் படத்தில் நடித்தார். பாலிவுட்டில் நுழைந்த புதிதில் பலரின் கவனத்தை ஈர்த்த வாணிக்கு தற்போது பட வாய்ப்புகளே இல்லை. அதனால் விளம்பரப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் அண்மையில் நடந்த பேஷன் ஷோ நிகழ்ச்சியில் வாணி கபூர் கலந்து கொண்டு ராம்ப் வாக் செய்தார். ரிலையன்ஸ் காலணிகளுக்காக ராம்ப் வாக் செய்தார் வாணி.
அவர் ஒய்யாரமாக நடந்தபோது மக்களின் கவனம் அவரது காலணிகளில் அல்லாமல் உதட்டில் இருந்தது. காரணம் அவர் அறுவை சிகிச்சை செய்து உதடுகளை அழகாக்கியுள்ளார். ஆனால் இதை அவர் ஒப்புக் கொள்வாரா என்று தெரியவில்லை.
முன்னதாக கத்ரீனா கைப், கங்கனா ரனாவத், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோரும் அறுவை சிகிச்சை மூலம் உதடுகளை அழகாக்கியுள்ளனர்.