Don't Miss!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Lifestyle உங்க கல்லீரல் டேமேஜ் ஆகாம மது அருந்தணுமா? இப்படி மது அருந்துங்க... உங்க கல்லீரலுக்கு எந்த ஆபத்தும் வராது...!
- News எம்பிக்களின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? வீடு முதல் ரயில் பயணம் வரை இலவசம்.. அசரவைக்கும் சலுகைகள்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Technology வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பஞ்சாபி படத்தில் வீணாவின் குத்துப் பாட்டு!!
பஞ்சாபி மொழியில் முதல் முறையாக நடிக்கும் வீணா மாலிக் அங்கு ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடியுள்ளாராம்.
பாகிஸ்தானிலிருந்து பாலிவுட்டுக்கு வந்தவர் வீணா மாலிக். இங்கு அடுத்தடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது பஞ்சாபி மொழிப் படம் ஒன்றிலும் சிறப்பு வேடத்தில் நடிக்கிறார் வீணா.
ஜாட்ஸ் கோல்மால் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்காக அவர் குத்துப் பாட்டு ஒன்றுக்கு ஆடிய காட்சியை சமீபத்தில் படமாக்கினார்களாம்.
அடுத்தடுத்து 6 படம்
இந்த ஆண்டு வீணா மாலிக்குக்கு நல்ல ஆண்டு என்றே சொல்ல வேண்டும். காரணம் அவர் மொத்தம் ஆறு பாலிவுட் படங்களில் புக் ஆனதால். அதில் முக்கியமான படமாக அவர் எதிர்பார்ப்பது தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ்.
பஞ்சாபியில் குத்துப் பாட்டு
தற்போது பஞ்சாபி மொழியில் ஜாட்ஸ் கோல்மால் என்ற படத்தில் நடிக்கும் வீணா மாலிக் அதில் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடியுள்ளார். ஷிட்ஜி செளத்ரி என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். ஆர்யா பாபர்தான் ஹீரோ.
கவர்ச்சியான சேலை, ரவிக்கையில்
இப்பாடலுக்காக வீணா மாலிக் கவர்ச்சிகரமான காஸ்ட்யூமில் ஆடிப் பாடிய காட்சியை ஷூட் செய்துள்ளனர்.
செம காமெடி
குத்துப் பாட்டுக்கு ஆடியது குறித்து வீணா மாலிக் கூறுகையில், இப்போதுதான் பஞ்சாபி குத்துப் பாட்டுக்கு முதல் முறையாகஆடியுள்ளேன். நல்ல வேடிக்கையாக இருந்தது. இப்படி ஒரு பாட்டுக்கு இதுவரை நான் ஆடியதே இல்லை.
இந்தக் குத்துப்பாட்டை சுனிதி செளஹான் பாடியுள்ளாராம்.